முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 181 உள்நாட்டு போரைவிட விவத்தில் இறப்பவர்களின் தொகை அதிகரிப்பு,

மாங்குளத்தில் சற்றுமுன்னர் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! மாங்குளம் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சொகுசு வானுடன் மோட்டார் சைக்கிள் மோதியதினாலே ஏற்பட்டுள்ளது. மாங்குளத்தில் சற்றுமுன்னர் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Mankulam Accident Recently A Person Died குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளதுடன் இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

d 180 தமிழர்களின் மரணம் தொடர்கதையா?

யாழில் பாரிய சோகம்... சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை! யாழ். குருநகரில் நேற்றைய தினம் (16) இரவு கடற்றொழில் மேற்கொள்ள சென்றவர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் குருநகரைச் சேர்ந்த 40 வயதுடைய அலோசியஸ் ஜான்சன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். யாழில் பாரிய சோகம்... சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை! | Person Drowned In Jaffna Rescued As A Dead Body மீன் பிடிப்பதற்காக கடலில் இறங்கிய குறித்த நபர் வலை வீசி மீன்பிடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரைக் காணவில்லை என்று தேடிப்பார்த்தபொழுது நீருள் மூழ்கி சடலமாக காணப்பட்டுள்ளார். யாழில் பாரிய சோகம்... சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை! | Person Drowned In Jaffna Rescued As A Dead Body சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

d 179 70 வருடமாகப் போராடியும் எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை அதை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்,

இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது என்பதை அவர்கள் தான் தீர்மானில்கின்றார்கள் அதைவிட வெளியில் இருப்பவர்கள் தேவையில்லாமல் கதைதைப்பதை நிறுத்த வேண்டும் சிங்கள இராணுவம் செய்யும் கட்டகாசம் சொல்லில் அடங்காதவை குறிப்பாக தமிழர்களின் ஒழுக்கத்தை சீர்குலைப்பதற்காக தமிழ் பெண்களை விலைமாதுகளாகப் பயன்படுத்துகின்றார்கள் எமது நிலத்தில் உள்ள மணலை கூட ஏற்ற மக்களிற்கு உருமை கிடையாது, அதை விட பொருளாதாரரீதியாக ஒருதர் வழருவதை இனம் கண்டால் கைக்கூலிகளை வைத்து அவரை வாளால் வெட்டுவது அவரின் சொத்துக்களை சேதப்படுத்துவது, இப்படி செய்யச்சொல்வதுயார் தமிழர்கள் ஒருபோதும் எந்தச்சொத்ததையும் சேதப்படுத்த மாட்டார்கள், ஒரு வேளை களவடுப்பார்கள் அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன், நானுபவிக்கக்கூடாது பிறரும் அனுபவிக்கக் கூடாது என்ற மனநிலை தமிழர்களிடம் இல்லை அதனால்தான் அங்கே வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை மக்களிற்கு ஏற்ப்படுகின்றது, அவர்களை பிளையாக எழுதுபவர்கள் சிறுபாண்மை தமிழர்களின் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகளின் படைகளை கேட்டு கடிதம் எழுதுங்கள் அது பொருத்தமாகயிருக்கும்,வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை

d 178 தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை

தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,கல்யாண் குமார் பதவி,பிபிசி தமிழுக்காக புதுப்பிக்கப்பட்டது 16 நவம்பர் 2022 திரைப்படமாகும் திலீபன் வாழ்க்கை 'இயக்குநர்' ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வந்திறங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான், பெங்களூரு வாழ் தமிழரான ஆனந்த் மூர்த்தி. பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். திரைப்பட வரலாற்றில் தன் ஒவ்வொரு படமும் தடம் பதிக்க வேண்டும் என்பதை தமது கொள்கையாகக் கொண்டிருக்கிறார் ஆனந்த் மூர்த்தி. அதனால் சொந்த மன்ணிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலையும் அவர்களின் உரிமைக்காக போராடிய வீரர்களின் தியாகத்தையும் திரையில் பதிவு செய்ய வேண்டும் என விரும்பினார். அந்த வகையில் இவர் இயக்கி இருக்கும் முதல் படம் தான் 'திலீபன்'. விளம்பரம் யசோதா - திரைப்பட விமர்சனம் 11 நவம்பர் 2022 லவ் டுடே - சினிமா விமர்சனம் 5 நவம்பர் 2022 லவ் டுடே திரைப்பட விமர்சனம் - 'கோமாளி' பட இயக்குநரின் நடிப்பு எப்படி? 5 நவம

d 177 காலநிலை மாற்றத்தால் ஆண் உயிர் இனம் இல்லாமல் போகலாம்,

காலநிலை மாற்றத்தால் பெண்ணாக மாறும் ஆண் உயிரினங்கள் - ஆபத்தான நிலத்தின் அடியில் உள்ள வாயுக்கள் வெடிப்பதால் உண்டாகும் குழிகள் காலநிலை மாற்றத்தின் பல தாக்கங்கள் மனிதர்களால் தாங்க முடியாத அளவில் உள்ளன. அதில் சில மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாததாகவும் உள்ளன. சைபீரியாவில் ‘பெர்மஃப்ரோஸ்ட்’ எனப்படும் பனிப்படலத்தால் மூடப்பட்ட மண் படுகைகள் உள்ளன. இது இரண்டு வருடங்களுக்கும் மேலாக உறைந்து போன நிலமாக கருதப்படுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள பள்ளங்களுக்கு புவி வெப்பமயமாதலை காரணமாக கூறுகின்றனர் ரஷ்ய விஞ்ஞானிகள். வெப்பநிலை பூமிக்கடியில் இருக்கும் வாயுக்களை வெடிக்க வைத்து, பள்ளங்கள் உருவாகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் ஆர்டிக் பகுதி நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை உயிரிகள் - உலகுக்கு அச்சுறுத்தலா? அனுகூலமா? 1 அக்டோபர் 2022 மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருக கால நிலைமாற்றம் காரணமா? 12 நவம்பர் 2022 காலநிலை மாற்றம் நமக்கு நன்மை பயக்கும் விஷயமா? - உண்மை என்ன? 10 ந

d 176 இலங்கையில் குடும்ப வண்முறை அதிகரிப்பு,

ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு - சிறுவன் பலி தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூன்றரை வயது சிறுவன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் தாய், பிள்ளைகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அயலவரே தாக்குதலாளி ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு - சிறுவன் பலி | A Sword On Members Of The Same Family மாத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரணபிமகம பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (14) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவருகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 38 வயதான தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாளுடன் சந்தேகநபர் கைது ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு - சிறுவன் பலி | A Sword On Members Of The Same Family குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின்

d 175 யாழில் பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்!(Photos)

யாழில் பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்!(Photos) யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறியில் , பெண் ஒருவரின் ஆடை கிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகள்,சுவீகரிப்புகள்,மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் ஆராய்தல் போன்றவற்றுக்காக ,ஆளுநர் அலுவலகத்தில் இன்று கூட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. யாழில் பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்!(Photos) | Police Tore Women S Clothes Jaffna ஆளுநர் அலுவலகத்தில் கூட்டம் குறித்த கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ தலைமையில் , யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் ,முப்படைகளுடன் தற்போது நடைபெறுகிறது. அதேவேளை மக்களின் காணிகளை அபகரித்து ,படையினருக்கு வழங்குவதாக தெரிவித்து,இன்றைய தினம் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழில் பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்!(Photos) | Police Tore Women S Clothes Jaffna இதன்போது கூட்டத்துக்கு வருகை தந்த முப்படைகளை உள்ளே நுழைய விடாமல் மக்கள் தடுத்த நிலையில் , பொலிஸார் போராட்டக்