முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 496 கனடாவிடம் சீறிப் பாய்ந்த ஜி.எல். பீரிஸ்,

மே 18 தமிழர் இனப்படுகொலை பிரேரணை! கனடாவிடம் முறையாக ஆட்சேபித்த இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை தனது கடுமையான எதிர்ப்பையும் ஆழ்ந்த கவலையையும் பதிவு செய்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட ,இலங்கைக்கான கனடாவின் பதில் உயர் ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானிடம், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், தமது ஆட்சேபனையை வெளியிட்டார். நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பொய்யான உள்ளடக்கத்தை அவர் திட்டவட்டமாக நிராகரித்ததுடன், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை என்ற கனடாவின் நிலைப்பாட்டுடன் பொருள் அடிப்படையில், பிரேரணை முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் குறிப்பிட்ட சட்ட அர்த்தங்களைக் கொண்ட இத்தகைய தொழில்நுட்ப சொற்கள் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார். எனவே இந்த பிரேரணையில் உள்ள தவறுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அரசாங்கத்தை வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்கொண்டார். மே 18 தமிழர் இனப்ப

c 495 என்னை மறந்து விட்டீகளா ?

வித்தியாசமான கவர்ச்சி உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் சின்னத்திரையில் சின்னதம்பி என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர் பாவணி ரெட்டி. இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மக்களின் மத்தியில் பேராதரவைப் பெற்று மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் அமீர் என்பவருடன் காதலில் இருந்தார் என்ற தகவல்கள் பரவின. போட்டியாளர் அமீர் பாவனியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார். மேலும் பிக் பாஸ் படுக்கை அறையில் பாவனியின் கண்ணத்தில் நச்சென முத்தம் கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற்றது. இதனை தொடர்ந்து இணையத்தில் உள்ள பல ஊடகங்களுக்கு பாவனியும் அமீரும் ஜோடியாக பேட்டி கொடுத்து வந்தனர். சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பாக சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் பாவனி. தன்னுடைய நண்பர் பிரதீப் என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்/ திருமணம் செய்த சில மாதங்களிலேயே கணவர் பிரதீப்

c 494 ஜோதிடர்கல்யாணி ஹேரத் மெனிகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய தலைவரால் ஏற்படவுள்ள மாற்றம்! பிரபல ஜோதிடர் வெளியிட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் புதிய தலைவரொருவர் உதயமாகவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டில் பல பாரிய எழுச்சிகள் ஏற்படும் எனவும் பிரபல ஜோதிடர் கல்யாணி ஹேரத் மெனிகே தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஜாதகம் கும்பம் என்றழைக்கப்படும். இலங்கையின் அடையாளம் கும்பம் ஆகும். சனி இப்போது இந்த கும்ப இராசியில் இருக்கின்றார். பொதுவாக இராசியில் இருக்கும் சனி கொடியது. நாட்டை ஆளும் தலைவனுக்குக் கொடியது. பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், நெருக்கடிகள் மற்றும் எதிர்காலத்தில் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. ஜூலை 6ஆம் திகதி முதல் சனி இந்த விலகி ஜனவரி 19, 2023 முதல் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, இந்த நாடு சரியான திசையில் நகரும். அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிற்கு புதிய தலைவர் ஒருவர

c 493 உக்ரைனுக்கு இலங்கை போன்ற நாடுகளிற்கான தேவையற்ற உதவியே தோல்விக்குக்காரணம்

" உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு "முக்கிய உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவார்" என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான "முயற்சிகளை இரட்டிப்பாக்க" போரிஸ் ஜான்சன் உறுதி உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி அழைப்பின் போது, ​​போரிஸ் ஜான்சன் முக்கிய துறைமுக நகரமான ஒடேசாவின் முற்றுகை தொடர்பில் பேசியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், "ஒவ்வொரு நாடும் உக்ரைனின் சுதந்திரப் போராட்டத்தில், இப்போதும் நீண்ட காலத்திலும் உதவ வேண்டிய கடமை உள்ளது," என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் "உக்ரைன் மக்கள் அனைவரும் சேர்ந்து, விரைவில் ஒரு நாள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று தனது ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்."

c 492இலங்கை போராட்டங்கள் ஏனைய நாடுகளுக்கும் பரவலாம்

இலங்கை போராட்டங்கள் ஏனைய நாடுகளுக்கும் பரவலாம் - ஐ.எம்.எவ் கடும் இலங்கையில் வறிய மக்களுக்கான அரசாங்க உதவிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படாவிட்டால் அங்கு இடம்பெறும் போராட்டங்கள் மற்ற நாடுகளிலும் பரவலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கடுமையாக எச்சரித்துள்ளார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பிபிசியிடம் கூறுகையில், உலகெங்கிலும் உள்ள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் போராடி வருகின்றனர். பல அரசாங்கங்கள் சில உதவிகளை வழங்குகின்றன ஆனால் அது போதாது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர் வாழ்க்கைச் செலவு நெருக்கடி என்று வரும்போது, ​​"இரண்டு முன்னுரிமைகள் உள்ளன, ஒன்று மிகவும் ஏழ்மையான மக்கள், சமூகத்தின் பிரிவுகள் இப்போது அதிக உணவு மற்றும் எரிசக்தி விலைகளுடன் போராடுகின்றன". இரண்டாவதாக, உக்ரைனில் நடந்த போரினால் "மிகவும் பாதிக்கப்பட்ட" வணிக செயற்பாட்டை ஆதரிப்பது. உலகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், செழிப்பை மேம்படுத்தவும் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுவதே சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு ஆகும். எவ்வாறாயினும், இது சவாலானது, ஏனெனில் இந்த ஆண்டு உணவு விலைகள் அதிக உச்சத்தை எ

c 491 வெற்றிக்குப்பின்னரே எங்களை அறியுங்கள்.

சில வெற்றிகளை ஈட்டுவதற்காக தாங்கள் இலங்கைத் தமிழர் என்பதை மறைத்து வருவதாக தகவல் கசிந்து உள்ளது. வெற்றிக்குப்பின்னரே இவர்கள் தங்களை அடையாழப்படுத்தவிரும்புவதாக தமிழ் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.தெல்லிப்பளை பெற்றோருக்கு பிறந்தவர் அவுஸ்ரேலிய எம்.பியானார் அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட மிஷேல் ஆனந்தராஜா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்ட்டுள்ளார். இவர் தெல்லிப்பளையை சேர்ந்த பெற்றோருக்கு தென் ஆபிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர். இவரின் பூர்வீகம், குடும்ப விபரம் என்பன தேர்தல் முடியும் வரை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் பல பத்திரிகைகள் இவரின் பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று கூறி வந்தன. இவர் ஒரு மருத்துவராகவும் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் கடமை புரிந்து வந்துள்ளார்.ஒரு கரும்புலிவீரனின் கதையாகவே தொடரும் தமிழர்களின் வாழ்க்கைபயணம். அவரின் வாக்குமூலம் அவுஸ்திரேலியா புதிய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் மிச்சேல் ஆனந்தராஜா மிச்சேல் ஆனந்தராஜாவின் உண்மையான பிறப்பிடம் வெளியே தெரியாமல் உள்ளதா என்ற கேள்வி

c 490 இந்தியா வழங்கிய மற்றுமொரு உதவி

இலங்கை நெருக்கடி - இந்தியா வழங்கிய மற்றுமொரு உதவி இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக இந்தியா மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட SLR 2 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான அரிசி, பால் மா மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிய கப்பல் இன்றையதினம் கொழும்புத்துறைமுகத்தை அடைந்தது.இந்த உதவிப்பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.