முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b122

 தமிழர் சீனாவை எதிரியாக்குவது இப்போது ஆரோக்கியமானதல்ல! அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்     இப்போதைய நிலைமையில் தமிழர்கள் சீனாவை எதிரியாக்குவது ஆரோக்கியமானதல்ல என  அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் பொதுச்செயலாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தார். சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சீனா கடலட்டை பண்ணை ஒன்றை அமைத்து கடலட்டை குஞ்சுகளை வளர்த்து வருகின்றது. அதனை ஏற்றுமதி செய்ய இருக்கின்றது. இந்த விவகாரம் தமிழர்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக உள்ளது. இதற்குப் பல்வேறு பக்கத்தில் இருந்தும் பலமான கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், நாம் இந்த விடயத்தை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது" - என்றார்.

TAMIL Eelam news b121

தொடரும் சிறிலங்கா புலநாய்களின் கட்டகாசம் முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் வாள் வெட்டு! ஒருவர் படுகாயம் பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்களை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்  

TAMIL Eelam news b120

 கொழும்பு வீதியில் கோர விபத்து - பரிதாபமாக உயிரிழந்த தமிழ் பெண்    புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதினால் இடம்பெற்ற விபத்தில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தலம் பொலிஸ் பிரிவை சேர்ந்த குருஹன்வில்லுவ பிரதேசத்தை சேர்ந்த வைரய்யா வசுமதி என்ற 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவன் மற்றும் பிள்ளையுடன மோட்டார் சைக்கிளில் முந்தலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்திற்கு கணவன் மற்றும் பிள்ளை சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில் தாய் படுகாயமடைந்து ஸ்தலத்திலேயே பலியானார்.

TAMIL Eelam news b119

 பசிலின் அமெரிக்கா பயணம் இலங்கை அமெரிக்க முறன்பாட்டை முடிவிற்கு கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளது  திருகோணமலை துறைமுகம் உட்பட சுமார் 35 ஏக்கர் நிலம் எண்ணை சுத்திகரிப்பு என்ற போர்வையில் 5 வருடக் குத்தகை என்ற வெளித் தோற்றத்தில். நிரந்தரமாக அமெரிக்காவிற்கு வளங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.     எதிர்காலத்தில் தமிழர்களின் இன அழிப்பு என்றோ தமிழர்களின் தாயகம் என்றோ பேசுவதற்கு எவரும் இருக்க மாட்டார்கள் என புத்தி ஜீவிகள் கணித்துள்ளனர். எதிர்காலத்தில் தமிழர்களின் பிரச்சனை சீனாவின்கையில் இருப்பதாகவும் சீனா எவளவுதூரம் இந்தியாவை தாக்குகின்றெதோ அக்காலவரையறைக்குள் தமிழர்களின் தாயகக் கனவு உயிர்ப்போடுயிருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.     தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட நேரம் பேசப்பட்டது என

TAMIL Eelam news b118

 சிங்களவர்களிடம் இருந்து தமிழர்களிற்குத் தொற்றிய பாலியல் நோய் கவலையில் தமிழர்கள் . பிரான்ஸில் யாழை பூர்வீகமாக கொண்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்! பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற  யாழை பூர்வீகமாக கொண்ட  பதின்ம வயதான சிறுமியிடம் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர்  தகாத முறையில் நடந்துகொண்டமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  சுவிஸ்லாந்தில்  வசிக்கும்   யாழ்ப்பாணத்தை  பூர்வீகமாகக் கொண்ட  தாயும்,  பதின்ம வயதான  மகளும் உறவினர் ஒருவரின் மகளின் திருமண நிகழ்விற்கு    பிரான்ஸ் சென்றுள்ளனர்.   இதன்போது திருமண  நிகழ்வில் தாய் கலந்து கொண்டிருக்கையில்  திருமண வீட்டுக்கு வந்திருந்த மாப்பிளையின் நண்பனான இளம்  குடும்பஸ்தர்  ஒருவர்   சிறுமியை வெளியே அழைந்துச்சென்று தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகின்றது. திருமண நிகழ்வில் நீண்ட நேரமாக மகளைக் காணாத  தாயார் கார் தரிப்பிடத்தில் உள்ள கார் ஒன்றிற்குள் மகள் நுழைந்ததைக் கண்டதாக சிறுவன் ஒருவன் கூறியதை கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மகள் காரில் அலங்கோலமான நிலையில்  இருந்ததைக் கண்டு அவர்  அதிர்ச்சியடைந்து

TAMIL Eelam news b117

 தமிழர்களிற்கு செய்த கொடுமை தற்பொழுது தாங்களே வாழமுடியாமல் ஒட வெளிக்கிடும் சிங்களப் பூதங்கள் | நாட்டை விட்டு வெளியேற பெருமளவான இலங்கையர்கள் முயற்சி! வெளியாகியுள்ள  தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 600,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஆணையங்களில் விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் சதவீதம் அண்மைய காலங்களில் மிகப் பெரிய அளவில் அதிகரித்ததுள்ளமை இதுவே முதல் முறையாகும். விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோர் சிங்கள பௌத்தர்கள் என்பதும், அறிஞர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இதில் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். விசா வழங்கல் சேவைகளால் உறுதிப்படுத்தப்பட்டபடி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அ

TAMIL Eelam news b116

 சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல், அவர்களின் தாயகக் கோட் பாட்டிலேயே மையம் கொண்டிருக்கின்றது. வரலாற்று ரீதியிலான அவர்களின் வாழ்விடங்களாகிய வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தையே அந்தக் கோட்பாடு உள்ளடக்கி இருக்கின்றது. இது வெறுமனே தாயக மண்ணாக அல்லாமல், சமூக, கலை, கலாசார, வாழ்வியல் கூட்டுச் சேர்க்கையின் அரசியல் அடையாள மாகத் திகழ்கின்றது. இதுவே தமிழ்த் தேசியத்தின் அடி நாதம். இந்தத் தாயகப் பிரதேசத்தில் இறைமை சார்ந்த அரசியல் உரிமைகளுடன் தங்களைத் தாங்களே ஆளத்தக்க அதிகார பலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் கோரிக்கையாகும். இது சாதாரண அரசியல் கோரிக்கை அல்ல. அது இரத்தமும், சதையும் உள்ளடங்கிய உணர்வுக் கலவை சார்ந்த உயிர் மூச்சின் பிரகடனம் என்றே கூற வேண்டும். அத்தகைய உன்னதமான தாயகக் கோட்பாட்டு அரசியல் உரிமைக்காகவே அவர்கள் ஏழு தசாப்தங் களாகப் போராடி வருகின்றார்கள். தமிழ் மக்களின் தாயக மண்ணுரிமை சார்ந்த அந்த அரசியல் போராட்டத்தின் அடையாளமாக இலங்கையின் இனப்பிரச்சினை திகழ்கின்றது. புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு அரசியல