தமிழர் சீனாவை எதிரியாக்குவது இப்போது ஆரோக்கியமானதல்ல! அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் இப்போதைய நிலைமையில் தமிழர்கள் சீனாவை எதிரியாக்குவது ஆரோக்கியமானதல்ல என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் பொதுச்செயலாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தார். சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சீனா கடலட்டை பண்ணை ஒன்றை அமைத்து கடலட்டை குஞ்சுகளை வளர்த்து வருகின்றது. அதனை ஏற்றுமதி செய்ய இருக்கின்றது. இந்த விவகாரம் தமிழர்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக உள்ளது. இதற்குப் பல்வேறு பக்கத்தில் இருந்தும் பலமான கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், நாம் இந்த விடயத்தை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது" - என்றார்.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********