முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 30

அமெரிக்காவின் போர் விமானம் விவத்திற்கு உள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது. மேலும் தெரிய வருவதாவது பிரித்தானியாவில் உள்ள அமெரிக்காவிற்கு சொந்தமானே. றாப் விமான நிலையத்தில் இருந்து சுமார் 74 கடல் மையில் தொலைவில் பறந்து கொண்டுயிந்தே வேளை F15 Egel என்றே போர் விமானம் விவத்தில் வீழ்ந்து கடலில் மூழ்கியுள்ளது. மேலும் தெரியவருவதாவது இவ்விமானத்தில் விமான ஓட்டி மட்டுமே பயணம் செய்துள்ளார். ஆனால் விமானம் பயிற்சிக்காகச் சென்றதாகவும் ஆனால் விமானம் உன்மைமையல் விவத்தா?அல்லது வேறு பின்னணிக் காரணிகள் உள்ளதா என்பதை உறிதிப்படுத்தவில்லை. விமானத்தைத்தேடும் பணியாக ஒரு கெலிக்கொப்ட்டர் மற்றும் விமானம் படை  கடலப்படையென தேடுதல் நடைபெற்றுவருகின்றது. இருந்தாலும் இதுவரை எந்தத்தடையங்களும் கிடைக்கவில்லை.                                                                                         நன்றி  k.nimal

TAMIL Eelam news 29

வடகொரியாவில் பதட்டம் முப்படையினரையும் தயார்நிலையில் இருக்கும்மாறு வடகொரியாவின் ஆழுமைமிக்க அதிகாரிகள் ஆலோசனை. வழங்கியுள்ளனர். மேலும் தெரியவருவதாவது வட கொரியா அமெரிக்கா இடையே நடைபெற்றே மூன்று தடவை பேச்சுவார்த்தைகள் எவையும் பலன் அளிக்கவிலையெனவும் அவை வெறும் புகைப்படங்கள் எடுப்பதர்க்கே பயன்பட்டதாகவும் வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் றீசோன் கெளன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளிற்கானே இடங்கள் மிக முக்கியமாக புத்திஜீவிகளால் அவை அதானிக்கப்பட்டனே குறிப்பாக சிங்கப்பூர். வியட்னாம் இறுதியாக அமெரிக்கா அதிபர் வட கொரியா எல்லைப்பகுதிற்குச் சென்று வட கொரியா அதிபருடன் கை குலிக்கிப் பேசினார். அதை அமெரிக்காவில் உள்ள மூத்தே அரசியல் வாதிகள் பலர் அமெரிக்கா அதிபரை கடுமையாக விவர்சனம் செய்தார்கள். அப்போது வட கொரியாவில் உள்ள செய்தி ஊடகங்கள் 25 வீதம் தங்களின் பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போதையே நிலையில் அனைத்தும் சீறோ நிலைக்கு வந்துவிட்டதாக அவர்கள் விரத்தி நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டார்கள்.இதின் உன்மையானே நோக்கத்தை சிறிது பின்நோக்கிப் பார்ப்போமானால் அமெரி

TAMIL Eelam news 28

விடுதலையுணர்வுள்ளே தமிழர்களின் இதயங்களைத் தொட்டே இந்தப்பாடல் மிக இனிமையானே வரிகள் அதனால், ஓய்வு நேரங்களில் நாங்கள் இந்துப் பாடலைக் கேட்ப்பதால் பளையே ஞாபகங்கள் எமது மனதில் மீழவும் புதிபிக்கப்படும். எமது மனங்களில் விடுதலைக்கானே உணர்வுகள் அழியாமல் இருந்தால் மரஅணுரீதியாக எமது சந்ததியனருக்கு அது கடத்தப்படும். எனவே ஓய்வு நேரங்களில் இதைக் கண்டிப்பாகக் கேளுங்கள்.                                                                                               நன்றி.k.nimal

TAMIL Eelam news 27

தலைவர் பற்றியே தமிழர்களின் தற்போதையே தெளிவான முடிவு இதுதான். இறந்தால் கடவுள் இருந்தால் தலைவன்' இந்தப் பூமிப்பத்தில் 9 கோடித் தமிழர்கள் வாழ்ந்து கொண்டுயிருக்கின்றோம். ஆனால் எமக்கு என்று ஒரு நாடு இவ் உலகில் இல்லை. அதுதான் எங்களுடையே முக்கியமான கவலை இருந்தாலும் நாங்கள் முயிட்ச்சி எடுக்காமல் இல்லை. குறிப்பாக எமது சகோதரே நாடானே இந்தியாவில் ராஜராஜ சோழன் தோடங்கி இலங்கையில் எல்லாளன் 'பண்டாரவன்னியன்' சங்கிலியன் இறுதியாக மேதகு வே பிரபாகரன் என எமது பண்டையகாலத் தமிழர்கள் பல போர்க்களங்களைச் சந்தித்து அவை தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கான பின்னணிக் காரணிகளைப் பார்ப்போமானால். எமது தமிழர்களில் சிலர் இலைமறை காய்யாக பல துரோகிகள் காலத்திற்குக்காலம் இலகுவாக உருவாகின்றார்கள். பல ஆண்டுகளாக நண்பர்களைப்போல் நடித்து ஒரு இறுக்கமானே சண்டை அல்லது ஒரு பேச்சுவார்த்தை வரும்போது ஒன்று எதிரிகளோடு சேர்வது அல்லது காட்டிக்கொடுப்பது இவ்வேலையை பண்டையே காலம் தொட்டு இன்றுவரை நடப்பில் இருந்து வருகின்றது. பல முயிட்ச்சிகள் தோல்வியில் முடிந்தாலும் எமது முன்னோர்கள் வாழ்ந்தே இடங்கள் அனைத்தும் எமது சொந்தே நிலமாகும்

TAMIL Eelam news 26

சைனா இந்தியாப்போர் உண்மையா பொய்யா ? சைனா இந்தியா போர் நடைபெறலாம் என்றே உணர்பில் உலகில் உள்ள அனைத்து மக்களும் எதிர்பார்ப்போடு சர்வதேச செய்திகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். இன்றைக்கா அல்லது நாளைக்கா என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவது மக்களிற்கு இது முதல் தடவை அல்ல இது பல ஆண்டுகளாக நடைபெறும் ஒரு கோமாளிக்கதை என்பதை உலகில் உள்ள மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் அத்தோடு செய்தி ஊடகங்களும் இதற்கு ஏற்றவாறு உன்மையான செய்திகளை வெளியிட வேண்டும். கடந்தே சில நாட்களிற்கு முன்னர் எல்லைப்புறத்தில் ஏற்ப்பட்டே ஒரு குண்டு வெடிப்பில் 20 இந்தியா இராணுவம் கொல்லப்பட்டது நாம் எல்லோரும் அறிந்தவிடயம் அதற்கு பிற்பட்ட நாட்களில் இந்தியா செய்தி ஊடகங்களால் தாங்களே சில முடிவுகளை எடுத்து இந்தியா சைனா போர  நிஜமாக நடைபெறும் என்றே ஒரு போய்யானே வதந்தியைப் பரப்பிவருகின்றார்கள். உன்மை நிலவரம் இதுதான் சீனாவினால் ஆயிரம் இந்தியா இராணுவம் கொல்லப்பட்டாலும் இந்தியாவால் ஆயிரம் சீனா இராணுவம் கொல்லப்பட்டாலும் சரி இருநாடுகளும் ஒருபோதும் சண்டையிடாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன் அவர்கள் விரும்பினால் இதைச் சோதனையிட்

TAMIL Telamnews 25hanka maalai kaluthukale konsam nillunkal eelam song (தங்க மாலை கழுத்து...

தேனிசைச்செல்லப்பா அவர்கள் கவிஞ்ஞர் காசி ஆனந்தன் அவர்களின் பாடலை திறமையாகவும் உணர்வு ரீதியாகவும் பாடிய யுள்ளார் இதைதொடர்ந்து கேளுங்கள்'                                                                                                     நன்றி k. nimal

tamil eELAM NEWS 24

புலம்பேர் நாடுகளில் வாழும் எமது இளையே தலைமுயினரின்  உணர்வுகளில் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டுயிருக்கும் இனரீதியான உணர்வுகள் இவைதான் தாங்கள்  குடிச்சி வெறிச்சி சயநலமாக வாழ்ந்தாலும் தமிழர்களிற்கு ஒரு பிரச்சனை வந்தால் எங்களுடையே உயிர்துடிக்கும் என்பதே இதின் வெளிப்பாடு ஆகும் அன்பான தமிழ் உறவுகளே நீங்கள் எந்தச்சூழ்நிலையில் எந்த நாடுகளிலும் வாழலாம் ஆனால் ஒருமுறை எமது தமிமிழம் என்றே அளகானே நாட்டை சிந்தித்துப் பாருங்கள்.அதர்க்காத்தான் இதை வெளியிடுகின்றேன்.                                                                          நன்றி  K.nimal