முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 23

.27/11/2019 ஆஸ்திரேலியாவில் உள்ளே  brisbane என்றே இடத்தில் மாவீரர் நாள் மிகச் சிறப்பாக நடைபெற்றபோது அவ் நிழ்வில் கலந்துகொண்டு தமிழ்ழ எதிர்கால சந்ததியினர் தங்களின் விடுதலைக்கானே உணர்வை கலைநிகழ்வின் ஊடாக அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்.

TAMIL Eelam news 22

சினிமாவில் சில பாடல்கள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலே சில களைப்பான நேரங்களில் அதைக்கேட்டு மன நிம்மதி அடைவது எமது தமிழர்கள் மத்தியில் கூடுதலாகக் காணப்படுவதால் இப்பாடல் மீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது

TAMIL Eelam news21

அமெரிக்காவில் பெரும் ஆர்ப்பாட்டம்.                                                மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவில் வசித்து வந்தே முதியவரானே டொ ச்பிளைட் என்றே கறுப்பு மனிதரை அமெரிக்கா வெள்ளை நிறப் பொலிஸார் அவருடையே கழுத்துப்பகுதியை மூச்சித்தினறும்படி நெரித்துள்ளனர். அவர் வலி தாங்கமுடியாமல் தனது கழுத்தை விடும்படி பலமுறை கெஞ்சிக்கேட்ட போதிலும் அவர்கள் அவருடையே கழுத்தை விடவில்லை. பின்னர் அவரை மருத்துவமனைக்கு அளைத்துச் சென்றபோது பாதையிலே பரிதாபமாக துடிக்கத் துடிக்க மரணம் அடைந்தார். மேலும் இவ்வீடியோ இணைத்தளங்களில் பரவியது இதைப்பார்த்தே மக்கள் பொங்கி எழுந்தார்கள் அதர்க்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் இனியும் இதுபோன்றே வன்முறைகள் நடைபெறாது என வாக்குறுதி அளிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். தொடர்ந்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதோடு மட்டும் அல்லாமல் அரச சொத்துக்கள் சேதம் ஆக்கப்படுகின்றெனே. இதைப் பொலிஸார் வன்முறைகள் ஊடாக அடைக்கி வருகின்றார்கள். ஆனால் இது அமெரிக்காவில் முதல்தடவையல்ல மேலும் பல எண்ணில் அடங்காதே இது போன்றே சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதையும் வன்முறையூடாக அடக்கினார

TAMIL Eelam news 20

அனர்தத்திற்கான அறிகுறி இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் உள்ள பெரியகல்லாறு செங்கலடி வாழைச்சேனை போன்றே பகுதிகளில் திடிரனே கிணற்றில் உள்ள நீர்வற்றியுள்ளது. மேலும் தெரியவருவதாவது15/05/2020  இரவு 10 மணியளவில் மட்க்களப்பில் உள்ள பெரியகல்லாறு வாழைச்சேனை போன்றே பகுதிகளில் உள்ள கடல் நீர் கிடிரனே உள்ளே போனதாகவும் அதை அவதானித்தே மீனவர்கள் தங்களின் உறவினர்களிற்கு அறிவித்ததின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கரையோரங்களில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் ஓடியிருக்கின்றார்கள். பல மணித்தியாலம் களித்து அவர்கள் மீழவும் வீடுதிரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனே. இது இவ்வாறு இருக்கே பல மாற்ரங்களை மக்கள் அவதானித்துள்ளனர். குறிப்பாக ஆற்றில் உள்ள நீர் குறைந்து காணப்பட்டுள்ளது கிணறுகள் அனைத்தும் வற்றிக்காணப்பட்டுள்ளதாகவும் ஒரு சில கிணறுகள் மட்டும் எதிர்மாறாக பொங்கிவளிந்ததாகம் அங்கே உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி பெரியவர்கள் கூறும்போது சுலாமி காலத்திலும் தாங்கள் இப்படியான கால மாற்றத்தை அவதானித்தாகக் குறிப்பிட்டுள்ளனர்.                                                               நன்றி ம

TAMIL Eelam news 19

மட்டக்களப்பு ஊறணியில் பெரும் விபத்து குழந்தை மரணம் தாய் தகப்பன் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தெரியவருவதாவது  5/5/2020 காலை 10 மணியளவில் மட்டக்களப்பு ஊறணியை வசிப்பிடமாகக் கொண்டே பாசர் தினேஸ் அவரின் மனைவி இரு பிள்ளைகளுடன் உந்துறுளியில் ஊறணியில் இருந்து பரப்பாலம் என்ற இடத்திற்க்குச் சென்று அவருடையே மதவளிபாட்டில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அதை நிறைவு செய்து மரப்பாலம் இருந்து ஊறணிக்கு வந்து கொண்டுயிருக்கும் வேளையில் அவருக்கு எதிராக வந்த உந்துருளியுடன் போதியதால் அவருடையே 4 வயது உடையே மகன் அவ் இடத்திலே சாவடைந்தார். பாசர் தினேஸ் காலில் கடுமையான காய்யம் ஏற்ப்பட்டுள்ளதோடு அவருடையே மனைவிக்கு  முகத்திலும் அவருடையே பெண்குழந்தைக்கு தலையல் பெரும் காயம் ஏற்ப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.                                                         நன்றி மட்டுநகர் செய்தியாளர் S.john

TAMIL Eelal news 18

அமெரிக்கா அதிபரின் கருத்தை உறிதிப்படுத்தினார் அமெரிகா அதிகாரி மைக்வொம்மியோ. மேலும் அவர் தெரிவித்ததாவது சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆனது ஒரு திட்டமிட்டே செயல் எனவும் அது தவறாகவோ அல்லது தானாகவோ வந்தவையல்லே அது திட்டம்மிட்டு உருவாக்கப்பட்டவை என அமெரிக்கா அதிகாரி மைக் வொம்மியோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் அமெக்கா உளவுப்பிரிவு சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தாங்கள் குறிப்பிடுவதாகவும் கொரோனா வைரஸை சீனா அரசாங்கம் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளது ஆனால் அவை தற்செயலாக வந்தவையல்ல அது தூரநோக்கோடு திட்டமிட்டு செய்யப்பட்டே ஒரு வேலையெனே அவர் குளிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்கா சொல்வதில் உன்மை இருக்கும் என பல புத்திஜீவிகள் நம்பத் தொடங்கிவிட்டார்கள் எது எப்படியன்றாலும் இதைப்பரப்பியவர்களிடம் இதை அளிப்பதர்க்கான மருந்து கண்டிப்பாக இருக்கும் என்பதில் அய்யம் இல்லை இருப்பினும் அவர்கள் அவ் மருந்தை வெளியல் கொடுப்பார்களா ? இல்லையா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் உன்மையிலே சீனா நினைத்துயிருந்தால் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்தவுடன் சீனாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களை

TAMIL Eelam news 17

கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்கானே மருந்தை உறுதிப் படுக்கினார்கள் விஞ்ஞானிகள். மேலும் தெரியவருவதாவது டென்மார்க்கின்னுடையே வைரஸ் பிரிவின் நிபுணர் ஜேன்ஸ் லுக்றீன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். கடந்தே பல மாதங்களாக உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இரவு பகலாக கடுமையானே தேடலில் ஈடுபட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இவ் மருத்தை கொரோனா வைரஸ்ஸில் பீடிக்கப்பட்டுயிருந்தே பல நோய் யாழர்களிற்க்கும்  கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்க்கொண்டே போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ் மருந்தானது றெமிடியேஸ் சீவியர் என்ற ஒரு பழய மருந்தாகும். இவ் மருந்தை முதலில் சால்ஸ் நோய் மற்றும் கடுமையான சளி மூச்சுத்தினறல் என்பனவற்றிக்குப் பயன்படுத்தியே மருந்தாகும். ஆனால் இது நூற்றிக்கு நூறுவீதம் கொரோனா வைரஸை அளிக்கும் என நம்பமுடியாது. என்றாலும் கொரோனா வைரஸால் ஏற்ப்படும் மறணத்தை 50 வீதம் தடுக்கலாம் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ் மருந்தை கொரோனா வைரஸ் இருப்பவர்களிற்க்கும் இல்லாதவர்களிக்கும் கொடுத்து பரிசோதிக்கப்பட்டே போது இது கொரோனா வைரஸை எதிர்க்கக்கூட