முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 355 தினமும் ஒரு கொய்யாப்பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா?

தினமும் ஒரு கொய்யாப்பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா? வாயை பிளக்கும்
பொதுவாக மிக இலகுவில் கிடைக்கக்கூடிய கொய்யாப்பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்றும் அழைப்பதுண்டு ஏனென்றால் சத்துக்கள் அள்ளித்தரக்கூடிய பழம் பார்க்கப்படுகிறது. கொய்யாமரத்தின் காய் முதல் வேர் அணைத்தும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கொய்யாப்பழத்தை தினமும் எடுத்துக் கொண்டால் வைட்டமின் சி குறைப்பாட்டால் ஏற்படும் நோய்கள் குறையும் மற்றும் எலும்பு தொடர்பான பிர்ச்சினையை இல்லாமலாக்குகிறது. இதனை தொடர்ந்து கொய்யாப்பழத்தில் கார்போஹட்ரேட், விட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து,ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் புரோட்டின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை பயம் இல்லாமல் தினமும் கொடுக்கலாம். அந்தவகையில் கொய்யாப்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் தொடர்பில் தௌிவாக தொடர்ந்து பார்க்கலாம். கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
தினமும் ஒரு கொய்யாப்பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா? வாயை பிளக்கும் நெட்டிசன்கள்! | Benefits Of Guava Fruit கொய்யாப்பழத்தில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் கொய்யாப்பழத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் உடல் சோர்வு, பித்தம் நீங்கும் மற்றும் இரத்தம் சுத்தமாக்கப்படும். நீரிழிவு நோயாளர்கள் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் காரணம் இவர்களின் இரத்ததில் இருக்கும் சக்கரையின் அளவை அதிகரித்து விடும். ஆனால் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம் ஏனெனின் இந்த பழத்தில் நார்ச்சத்து இருப்பதாலும் மற்றும் குறைந்த அளவு சர்க்கரை இருப்பதாலும் இதனை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். கொய்யாப்பழத்தில் அதிகமான மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இதனால் நரம்புகளுக்கும் தசைகளுக்கு ஓய்வளிக்கும் ஆற்றல் அதிமாக இருக்கிறது. மனழுத்தம் அதிகமாக இருக்கும் போது ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதும் இதனால் மூளையின் செயல்பாடு புத்துணர்ச்சி அளிக்கிறது. கொய்யா இலையுடன் சந்தனத்தூளை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கடுமையான தலைவலி நீங்கும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?