சென்னையில் இலங்கை யுவதிக்கு நேர்ந்த துயரம் - கடும்சோகத்தில் குடும்பம்
தமிழகம் சென்னையில் இலங்கை தமிழச்சியான மென்பொருள் பொறியியலாளர் வீதி விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை போரூர் லட்சுமி நகரில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த தமிழர்களான செல்வகுமார் தம்பதியினரின் 23 மகளான ஷோபனா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக
சென்னையில் இலங்கை யுவதிக்கு நேர்ந்த துயரம் - கடும்சோகத்தில் குடும்பம் | Tragedy Of A Sri Lankan Girl In Chennai
கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வரும் நிலையில் அவரது சகோதரான ஹரீஸ் தனியார் பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள்
சென்னையில் இலங்கை யுவதிக்கு நேர்ந்த துயரம் - கடும்சோகத்தில் குடும்பம் | Tragedy Of A Sri Lankan Girl In Chennai
இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றபோது மதுரவாயல் பைபாஸ் சாலை, சேவீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற வான் மீது உரசியது. இதில் அவர் தம்பியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்துள்ளார்.
அப்போது, பின்னால் வேகமாக வந்த மணல் லொறியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அவரது மரணம் குடும்பத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்