ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு - சிறுவன் பலி தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூன்றரை வயது சிறுவன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் தாய், பிள்ளைகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அயலவரே தாக்குதலாளி ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு - சிறுவன் பலி | A Sword On Members Of The Same Family மாத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரணபிமகம பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (14) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவருகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 38 வயதான தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாளுடன் சந்தேகநபர் கைது ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு - சிறுவன் பலி | A Sword On Members Of The Same Family குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********