முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 988 ஐ.நாவில் ஒலிக்கும் ஒரு தாயின் அழுகுரல்!

ஐ.நாவில் ஒலிக்கும் ஒரு தாயின் அழுகுரல்!! அம்பலமான உண்மை! ஐ.நாவில் சிக்கிய ஸ்ரீலங்கா!! சரணடைந்தார் கணவர் நானும் எனது கணவரும் இரண்டரை வயது மகனும் வன்னி இறுதி யுத்ததத்தின்போது 17.05.2009 அன்று வட்டுவாகல் ஊடாக ஓமந்தைக்கு வந்து கொண்டிருந்தவேளை எனது கணவர் சரணடைந்தார். இதன்போது எனக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டிருந்தது.வட்டுவாகல் வருதற்கு ஒரு மணிநேரம் முன்புதான் நான் காயமடைந்தேன். இதன்போது வயிற்றில் செல்லுடன் தான் நான் வந்தேன். சுமார் 15 ஆயிரம் பேர் படையினரிடம் சரணடைவு இதன்போது எனது கணவரைப்போல சுமார் 15 ஆயிரம் பேர் படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவ்வாறு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அவர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை அமர்வில் பங்கேற்பதற்காக வருகை தந்தவேளை ஐ.பி.சி தமிழுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்த விடயங்களை காணொலியில் காண்க

c 987 பாலியல் வெறியில் உலகை விட்டுப்பிரியும் பல உயர்கள்,

பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை - விசாரணையில் சிக்கிய அதிர்ச்சி கடிதம் தமிழ் சினிமாவில் வாய்தா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை தீபா என்கிற பவுலின்(29). இவர், நடிகர் விஷாலின் படமான துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். இதனிடையே இவர், சென்னை விருகம்பாக்கத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர்கள் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை - விசாரணையில் சிக்கிய அதிர்ச்சி கடிதம் | Actress Powlenjessica Suicide In Chennai House தீபா தற்கொலை செய்வதற்கு முன்பாக கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன் என்றும், ஆனால் தன் காதல் கைக்கூடவில்லை என்பதால், இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார்.

c 986 ஐ.நா இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ள சவால்!

ஐ.நா இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ள சவால்! ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை எவ்வாறு இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போகின்றது என்பது சவாலான விடயமாகவே இருக்கும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. மேலும், “நல்லிணக்கம், மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்த இந்த விடயம் கோரப்படுகின்றது. ஐ.நா இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ள சவால்! | The Geneva Convention வெளியிடப்பட்டுள்ள தீர்மானங்கள் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக்கான போர் முடிவடைந்த பின்னர், ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் சூனிய வேட்டை தொடரில் இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கைகளை விட தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்மானம் நீளமானது. இந்த தீர்மானம், நிறைவேற்றப்பட்டால், புதிதாக பதவியேற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு இறையாண்மை கொண்ட இலங்கை நாட்டின் நிர்வாகத்தைக் கண்காணிக்க இடமளிக்கப்படும். இலங்கை அரசாங்கத்திற்கான சவால் இந்தநிலையில்

c 985 தீர்வு விடயம் தொடர்வாக எந்த தீர்வையும் தமிழர்களிற்கு வளங்க இந்தியா முன்வராது,

இந்தியாவின் நிலைப்பாடு இதுதான் இலங்கையில் உள்ள சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ பொருளாதாரரீதியாக வளர்ந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது, இந்த உன்மையை இலங்கையில் உள்ள சாதாரண மக்களிற்கு தெரியப்படுத்துவதின் ஊடாக இனங்களிற்கு இடையே ஆன முறன்பாட்டைதீர்க்க முடியும், அதன் பின்னர் சமஸ்ட்டி என்ற தீர்வு சாத்தியப்படும என்பதை அனைத்து அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்,தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு - இந்தியாவின் நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரப் பகிர்வையே நாம் ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நாவில் இந்தியாவின் கூற்றிலே இலங்கையில் தமி

c 984 இலங்கையில் வேலியே பயரைச்சாப்பிடும் நிலை ஏற்பட்டதா?

தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை - காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது தங்க நகைகளை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பனாமுறவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பனாமுற காவல்துறை பிரிவில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல தங்க நெக்லஸ் கொள்ளைகள் தொடர்பிலான விசாரணையை அடுத்து இந்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பிரகாரம் கல்தோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த குரகல சோதனைச் சாவடியில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டவராவார். அவருக்கு வயது 32. தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை - காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது | Constable Arrested For Breaking Gold Necklaces இந்த காவல்துறை உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளும் மீட்பு 138,000 ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் பென்டன் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓகஸ்ட் 19ஆம் திகதி பனமுற காவல் நிலையத்தில் முறைப்ப

c 983 தமிழர்கள் தங்களின் அடை யாழத்துடன் அஞ்சலி,

மல்லாக்க படுத்து மனச காட்டி மயக்கிய பூனம் பாஜ்வா – கிறுகிறுக்க வைக்கும் கில்மா போஸ்! இன்னும் ஒரு இன்ச் இறக்கியிருந்தா மொத்த பேரும் காலி… வீடியோ வெளியிட்டு கிக்கு ஏத்திய அதுல்யா! கவர்ச்சி பேய்… மாடர்ன் உடையில் எடுப்பா எல்லாத்தையும் காட்டிய ஐஸ்வர்யா தத்தா! நீச்சல் குளத்தில் கணவருடன் ரொமான்ஸ்… நக்ஷத்திரா அலப்பறையை தாங்க முடியலடா சாமி! நீச்சல் குளத்தில் கணவருடன் ரொமான்ஸ்… நக்ஷத்திரா அலப்பறையை தாங்க முடியலடா சாமி! தமிழர்கள் மகாராணிக்கு பிரத்தியேக முறையில் தமது அஞ்சலியை செலுத்தி உள்ளார்கள் பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள், மிச்சத்தில் கூடி மகாராணியாருக்கு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளதோடு. அஞ்சலி கையெழுத்து புத்தகம் ஒன்றை தயாரித்து அதில் பெரும் அளவில் கையொப்பம் இட்டுள்ளார்கள். இன் நிகழ்வு நேற்றைய தினம்(17) லண்டன் மிச்சத்தில் இடம்பெற்றுள்ளது. கீழே வீடியோ இணைப்பு.

c 982 ஆட்கடத்தல் காரங்கள் அட்டகாசம்,

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து புலம்பெயர முற்பட்ட 26 பேர் கடற்படையினரால் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது | 26 People Were Arrested யாழ்ப்பாணம்,வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்திற்கிடமாக படகொன்று செல்வதை அவதானித்துள்ளதுடன், அதனை சோதனையிட்ட போதே சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்ல முற்பட்ட சந்தேகத்தில் குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது | 26 People Were Arrested இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கும் உட்பட்ட 04 பெண்களும், அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், உடுத்துறை, பூநகரி, குடத்தனை, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேண