முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 725 வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரியாதை

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரியாதை செலுத்துகிறோம்! புலிகள் உங்களை விட சிறந்தவர்கள் - காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவும் புலிகள் அமைப்பை மதிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதேசத்தை கைப்பற்றி பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டகாரர்கள், இராணுவத்தினரை பார்த்து இதனை கூறியுள்ளனர். போர் குற்றங்களுக்கு இன்னும் பதில் இல்லை இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்படும் போர் குற்றச்சாட்டுக்கு இன்னும் பதில் இல்லை எனவும் காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் ஊடாக இராணுவத்தின் போர் குற்றம் உறுதியாகி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சரத் பொன்சேகா கட்டளை வழங்கிய இராணுவத்தினரே சரியாக பணியாற்றினர். நீங்கள்(படையினர்) தாக்குதல் நடத்துவதை முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்கின்றது. நீங்கள் செய்த போர் குற்றங்களுக்கு இதுவரை பதில் இல்லை. நீங்கள் செய்யும் வேலைகளால் அந்த குற்றச்சாட்டுக்கள் உறுதியாகும். நீங்கள் இராணு உடையில் செ

c 724 சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா?

சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம் பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படும் தூதுவளை துவையல், வீட்டில் எப்படி அரைத்து சாப்பிட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம். மழைக்காலம் துவங்கிவிட்டாலே, சளி, இருமல் போன்ற பிரச்சனை நம்மை பாடாய் படுத்த துவங்கிவிடும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல் வலிகள் போன்றவை பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் நாம் ஆரோக்கியமான உணவுமுறைகளை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அவற்றில் ஒன்றுதான் தூதுவளை துவையல், வாரத்தில் ஒருமுறையேனும் இந்த துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் சளி , இருமல் இருக்கவே இருக்காதாம். எனவே, நாம் இந்த பதிவில் பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படும் தூதுவளை துவையல், வீட்டில் எப்படி அரைத்து சாப்பிட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம். சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம் | Thoothuvalai Thuvaiyal Benefits In Tamil தேவையான பொருள்கள் தூதுவ

c 723 என்ன உடை போட்டு இவர்களை விழுத்தலாம் என இரவு பகலாக சிந்திக்கும் கூத்தாடிகள்

இதுக்கு பேரு டிரஸ்ஸா… கவர்ச்சி உடையில் சூடான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!! யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் முதல் முதலில் நடித்த படம் சந்தானத்தின் ” இனிமேல் இப்படிதான் ” இந்த படத்தில் இவர் சில காரணங்களால் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போக பிறகு அப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன . அதன் பின் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். படம் முழுக்க முகம் சுளிக்க வைக்கும் வகையில் இரட்டை அர்த்த வரிகளும் ஆபாச காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது இதனால் இவர் பல மோசமான விமர்சனங்களுக்கு உள்ளானார். சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டி

c722 ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு-!

ஒப்பந்தங்களை மீறி ரஷ்யா தாக்குதல் – உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு-! உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 150-வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தின. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா படைகள் நேற்று உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தொடுத்தன. அங்குள்ள விமானப்படை தளம் மற்றும் ரெயில்வே கட்டமைப்பை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இதனிடையே தெற்கு உக்ரைனில் ரஷ்யா படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ராணுவம் பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. ரஷ்யா படைகளின் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக தெற்கு கெர்சான் பிராந்தியத்தில் உள்ள டினீப்பர் ஆற்றுபாலத்தை உக்ரைன் வீரர்கள் தகர்த்தனர். இந்த சூழலில் தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், உக்ரைனும் கையெழுத்திட்ட சில மணி நேரத்துக்குள்ளாக ரஷிய படைகள் ஒப்பந்தத்தை ம

c 721 கொழும்பில் தலை தூக்கும் ஆயுத வன்முறை.

பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழப்பு முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டு வீச முயன்ற சந்தேகநபர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பலாங்கொடை - மனஹேன, தலகஸ்பே பிரதேசத்தில் முறைப்பாடொன்றை விசாரிக்கச் சென்ற இரண்டு பொலிஸார் மீது நேற்று மாலை கத்தியால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதன்போது தாக்குதலில் வெட்டுக்காயங்களுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிளை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர். இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு பொலிஸார் மீது தாக்குதல் முயற்சி பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழப்பு | Suspect Killed In Shootout By Police Officers Sl மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, பிட்டிகல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதன்போது, சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ம

c 720 பதவியை தன்பக்கம் இழுத்து தமிழர்களை கூண்டோடு அளிக்கும் திட்டமா?

சம்மந்தன் எதிர்கச்சி தலைவராகயிருந்போது தமிழர்களின் பிரச்சனை தொடர்வாக வாய திறக்கவில்லை. ஆனால் அமெரிக்காவில் வெள்ளையர்களின் மனநிலையில்மாற்றம் ஏற்பட்டு ஒரு ஆபிரிக்கர் வந்தது போல் ஒரு வேளை சுமந்திரன் ஐனாதிபதியாக வந்தால் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தற்கான அடையாழமே இல்லாமல் செய்வார் என்பதை புலம்பெயர் தமிழர்கள் அறிந்துயிருக்க வேண்டும். அதிபர், பிரதமராவதற்கு சுமந்திரனுக்கு கிடைத்த வாய்ப்பு - ரணிலும் உடன்பாடு அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளர் கடந்த அதிபர் தேர்தலில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வேட்பாளர் நிறுத்தி இருந்தால் உலக நாடுகளுக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தினைக் கூறினார். தமிழர் ஒருவரை அதிபர் வேட்பாளராக நிறுத்தினால் அவரை பெரும்பான்மை ஏற்றுக்கொள்ளாது என்பதனை இதன்மூம் உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தியிருக்கலாம் என அவர் கூறினார். தமிழ் பிரதிநிதி ஒருவர் கேட்டிருந்தால் அதிபர், பிரதமராவதற்கு சுமந்தி

c 719 ரணிலால் ஒருபோதும் முடியாது தேரர் ரத்ன

ரணிலால் ஒருபோதும் முடியாது - நெருக்கடிக்கு தீர்வு என்னிடமே உள்ளது - ரத்ன தேரர் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தன்னிடம் தீர்வு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரணிலால் ஒருபோதும் முடியாது - நெருக்கடிக்கு தீர்வு என்னிடமே உள்ளது - ரத்ன தேரர் | I Have The Solution To The Crisis Ratna Thero இதேவேளை நாட்டில் நிலவும் இச்சிக்கல் நிலைமைகளுக்கு மூன்று மாதங்களுக்குள் இலகுவாக தீர்வு காண முடியும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.