முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 718 இவர்களின் அரசியல் கட்சி தொடர்வாக தமிழர்கள் விளிப்பாகயிருக்க வேண்டும்.

'இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு' அங்குரார்ப்பணம் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு கறுப்பு ஜூலை தினத்தில் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு என்கிற அமைப்பு இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறும்படி செய்யவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவும் என்ற அடிப்படையில் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அங்குரார்ப்பண நிகழ்வுக்கு பின்னர் ஏற்பாட்டாளர்கள் சார்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் அருந்தவபாலன் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இன அழிப்பு தொடர்பாக எங்களைப் பொறுத்தமட்டில் ஒருங்கிணைக்கப்படாத வகையில் தனித்தனியாக நாம் செயற்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் பக்கம் பலவீனமாக இருக்கின்றது. இந்த பலவீனத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக வாய்ப்பை நாங்களாகவே உருவாக்கிக் கொடுக்கின்றோம். அரசியல் கடந்து சகலரும் ஒன்றிணைய வேண்டும் அதை உணர்ந்து அரசியல் கடந்து சகரும் ஒன்றிண

c 717 பண்டைய தமிழர்களின் மருத்துவத்தைத்தேடி .

ஆண்கள் தினமும் கிராம்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நலம் மற்றும் உயிர்ச்சக்தி பிரச்சினைகளுக்கு கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. நிபுணர்கள் ஏன் ஆண்கள் தங்கள் உணவில் இந்த மசாலாவை சேர்க்க பரிந்துரைப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ஏன் கிராம்பு சாப்பிடனும்? கிராம்பின் பிரபலமான பயன்பாடு பல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சையளிப்பதில் உள்ளது. ஆண்கள் தினமும் கிராம்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? | Health Benefits Cloves Man கிராம்புகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் நிறைந்துள்ளன, இது பொதுவான பல் மற்றும் ஈறு பிரச்சினைகளான பிளேக் மற்றும் ஈறு அழற்சி போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது. இது வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது. கிராம்பு ஒரு இயற்கையான சளி நீக்கி, இது தொண்டையில் உள்ள சளியை வெளியேற்ற உதவுகிறது. கிராம்புகளை மென்று சாப்பிடுவது அல்லது கிராம்புகளைச் சேர்த்து மசாலா டீ குடிப்பது வீக்கத்தைக் குறைக்கவும், தொண்டை புண் குணமாகவும், நெரிசல் மற்றும் சுவாச ஆரோக்க

c 716 இலங்கையில் உயிர்ப்போடு வாழும் ஒரு சமுகம்.

கறுப்பு யூலை: தமிழ் இனப்படுகொலையின் 39ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு (Photos) 1983ம் ஆண்டில், இதே யூலை மாதத்தில் இலங்கை முழுவதும் இலங்கை அரச பயங்கரவாதத்தினால் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் 39வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவஞ்சலி இன்று நடைபெற்றது. இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

c 715 இந்தியாவின் சினிமா மோகம் தான் இதற்கு காரணம்.

பெண்கள் மீதான கொலைக்கு இந்தியாவின் சினிமா காரணமாக அமைந்துள்ளது ஆனால் ஐரோப்பியா நாடுகளில் இப்படியான படங்களும் கிடையாது பெண்கள் மீதான கொலைகளும் கிடையாது. கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற ஸ்ரீமதி; மயான குழியில் உடலோடு கல் உப்பு புத்தகங்கள் புதைப்பு தமிழகத்தை உலுக்கிய மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில் ,மகளின் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். மயான குழியில் கல் உப்பு தூவப்பட்டு மாணவி ஸ்ரீமதியின் உடலோடு புத்தகங்கள் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கனியாமூர் தனியார் மேல்நிலைபள்ளியில் மாணவி கடந்த ஜூலை 12ம் திகதி பலியானார். கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற ஸ்ரீமதி; மயான குழியில் உடலோடு கல் உப்பு புத்தகங்கள் புதைப்பு | Burial Stone Salt Books Body Burial Pit Srimathy இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் அங்கு கலவரங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் பலியான மாணவியின் உடல் இன்று அவரின் பெற்ற

c 714 கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் தமிழர்கள்

அனைத்து தமிழ் மக்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு! கடந்த ஜூலை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களின் நினைவாக இன்றையதினம் மாலை 6 மணிக்கு பொராளை மயான சுற்றுவட்டத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அனைத்து தமிழ் மக்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு! | Commemorative Event Memory Of All Tamil People இந்நிகழ்வில் பல்வேறு பட்ட மக்களும் கலந்துகொண்டு தீபமேற்றி கலவரத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

c 713 காலம் கடந்து உன்மையை ஏற்றுக்கொண்ட ஒரு சமுகம்,

“தமிழர்களின் கோபத்தில் நியாயம் உண்டு” - ஒரே இரவில் சிங்களவர்களிடத்தல் ஏற்பட்ட மாற்றம் தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் சிங்களவர்களுக்கு தகுந்த பாடத்தினை புகட்டி இருக்கிறது. குறிப்பாக, தமிழர்கள் தொடர்பான சாதகமான எண்ணப்பாடுகள் அவர்கள் மத்தியில் எழுந்திருப்பதனை அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் அறிய முடிகிறது. காலிமுகத்திடல் கடற்படையின் வெறியாட்டம் “தமிழர்களின் கோபத்தில் நியாயம் உண்டு” - ஒரே இரவில் சிங்களவர்களிடத்தல் ஏற்பட்ட மாற்றம் | Sinhala Peoples Change Mind Sl Protest About Tamil நேற்றையதினம் இரவு காலிமுகத்திடலில் இடம்பெற்ற கடற்படையின் வெறியாட்டம் சிங்களவர்கள் என்றும் எதிர்பார்க்காத ஒன்றாகும். அங்கிருந்தவர்கள் மீது கடற்படையினர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறான தாக்குதலின் அடிப்படையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான டிலான் சேனநாயக்க வெளியிட்ட தகவல் சிங்கள மக்களை சிந்திக்க வைத்துள்ளது. ஆர்ப்பாட்டக் களத்திலிருந்து சமூக வலைத்தளம் ஊடாக அவர் கருத்

c 112 அதிபர் அலுவலகத்தை தகர்க்க திட்டமா ?

அதிபர் அலுவலகத்தை தகர்க்க திட்டமா ...! வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு களத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதா அதிபர் மாளிகை மற்றும் அதிபர் செயலகத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதா என பாதுகாப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அந்த இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஏற்கனவே நிறுத்தப்பட்டு சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிபர் அலுவலகத்தை தகர்க்க திட்டமா ...! வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு களத்தில் | A Plan To Blow Up The Presidential Office ரொஷான் டயஸின் மேற்பார்வையில் கொழும்பு மத்திய காவல்துறை அதிகாரசபை இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அதிபர் அலுவலகத்தை தகர்க்க திட்டமா ...! வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு களத்தில் | A Plan To Blow Up The Presidential Office காலி முகத்திடல் போராளிகள் இந்த கட்டடங்களை சுவீகரித்ததன் பின்னர் அரச நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த இரக