முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 50

தேர்தல் தொடர்பாகத் தமிழீழ மக்கள் மிகவும் குழம்பிய நிலையில் காணப்படுகின்றார்கள். காரணம் அனைத்தும் அவர்களின் தேவையில்லாதே வாய்ப்பேச்சே காரணமாக அமைந்துள்ளது. மேலும் இவர்களின் கருத்து முறன்பாடுகளைப் பாற்போமானால் திரு சம்மந்தன் அவர்கள் விடுதலைப்புலிகள் அழிந்தது நல்லம் எனவும் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு மற்றும் அவர்களின் தேசியக்கொடியை ஏற்பேன் என்ற நிலைப்பாட்டியில் அவர் தெளிவாக உள்ளார். மற்றும் அவரின் ஏஜமானி சுமந்திரன் அவர்களின் கருத்தைப் பாற்போமானால் இனப்படுகொலை என சொல்லக்கூடாது. சிங்களவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது அவர்கள் விரும்பித்தருவதை வேண்டவேண்டும். ஆனால் தமிழர்கள் கோமாளிகள் அவர்களின் மனதைதோகடிப்பதால் எந்தத் தவறும் இல்லை இதுதான் அவரின் நிலைப்பாடு. மற்றும் ஐயா விக்னேஸ்வரன் அவர்களின் நிலைப்பாடு சமஸ்ட்டி என்று பேர் குறிப்பிடக்கூடாது. 30 வருடப் போராட்டத்தை நடாத்தி திலிபன் தொடக்கம் ஐம்பதினாயிரம் மாவீரர்கள் வீரச்சாவு அடைந்துள்னர். இதில் குறிப்பாக பல்கலைக்கலமாணவர்களே வளிகாட்டியாக நின்று விடுதலை போராட்டத்தை திறமையாக நடாத்தினார்கள் என்பது ஐயாவிற்கு தெரியாது. அதனால் அவர் மாணவர்களிற்கு சொன்ன விளக்கம

TAMIL Eelam news 49

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் 5ம் குறிச்சியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற காளி கோயில் வருடாந்தே திருவுளா நடைபெற்றுள்ளது. மேலும் தெரியவருவதாவது ஏறாவூர்ரில் உள்ள காட்டுமான் சோலை காளிகோயில் திருவுளா கடந்தே 21ம் திகதி தொடக்கம் 28 ம் திகதி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றதாகவும் சுமார் ஒரு லக்சம் பொதுமக்கள் கலந்து அம்மனின் வளிபாட்டைச் சிறப்பித்துள்ளனர். சுமார் 300 வருடங்கள் பழமையானே இக்கோயில் வாளிபாடுகளில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் வளிபாடுகளில் ஈடுபடுகின்றார்கள். கனிசமானே தமிழர்கள் இவ் அம்மன் மீது கடுமையானே நம்பிக்கை வைத்துள்ளனர். சிலர் தங்களின் தேவைகள் அம்மனின் அருளால் நிறைவடைந்துவிட்டதாகப் பெருமைபடுகின்றார்கள்.                                                                              நன்றி மட்டுநகர் செய்தியாளர்.s john

TAMIL Eelam news 48

சிறிலங்காவில் சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்தே இளம்பெண்கள் பாலியல் தேவைக்காகே இராணுப்புலநாய்வாளர்களால் திட்டம்மிட்டுக் கடத்தப்படுகின்றார்கள். ஆண்டுதோறும் கணிசமானே இளம் பெண்கள் கடத்துப்படுவதாகவும், ஒரு சில துணிந்தே உறவினர்களே தகவலை வெளியே சொல்வதற்கு முன்வருவதாகவும் ஏனையவர்கள் தங்களின் உயிரிற்குப் பயத்தில் வெளியே சொல்ல முன்வருவது இல்லை என சிலர் கருதுகின்றார்கள். மேலும் வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வந்தே 4 பிள்ளைகளின் தாய்யானே திரு சுரேக்கா 32 என்பவர் காணமல் போய் யுள்ளார். சுரேக்கா என்பவர் 3 நாட்களிற்கு முன்னர் தனது மகள் வக்ஸ்சலா 7 என்பவருடன் சென்றுள்ளார், ஆனால் இவர் அன்றையே தினம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் ஆனால் அன்றையே தினம் மாலை ஆகியும் இவர் வீடு திரும்பவில்லையனே அவரின் கணவர் கிரிதரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது தகவல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் குறித்த பெண்ணியின் இடது பக்கக் கன்னத்தில் கறுப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதுடன் அவர் இறுதியாகச் சென்ற சமையத்தில் நீலம் வெள்ளை நிற சுடிதார் அணிந்து சென்றதாக அவரின் கணவர்

TAMIL Eelam news 47

மட்டக்களப்பு கழுவாஞ்சூடியில் தவராஜா.தனுசிக்கா 22 என்பவர் வர்மமானே முறையில் மரணம் அடைந்துள்ளார். மேலும் தெரியவருவதாவது த.அனுசிக்கா 22 என்பவர் மட்டக்களப்பு தன்னாமுனையைப்பிறப்பிடமாகக் கொண்டே இவர் தாய் தகப்பனின் அனுமதியின்றி கடந்தே மூன்று வருடங்களிற்கு முன்னர் கள்ளக்காதலனோடு சென்று இலுப்பையடிச்சேனை என்றே இடத்தில் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் வீட்டுக்குத் தனிப்பிள்ளையனவும் இவர் சட்டரீதியாகத்  திருமணப்பதிவுகள் எவையும் செய்யவில்லை ஆனால் அக்கால இடைவெளியில் இவருக்குக் குழந்தைகளும் கிடைக்கவில்லை.13/07/20அன்று வளமையாக இருவரும் தோட்டவேலைக்குப் போய் வருவதாகவும் ஆனால் அன்றையதினம் தனுசிக்கா வீட்டில் இருந்ததாகவும் அவரின் நண்பர் மட்டுமே வேலைக்குப் போய்யுள்ளார். மீண்டும் இவர் திரும்பிவரும்போது காது மற்றும் மூக்கால் இரத்தம் காணப்பட்டதாகவும் அவர் உயர் அற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இதை விரிவாகப் பாற் போம்மானால் இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்த முடியாதே நிலையில் தனுசிக்காவின் நன்பர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரின் சாவிற்கானே காரணம் இவரின் பெற்றோரையே சாரும் ஏனெனில்

TAMIL Eelam news 46

குழு போதலின்போது மட்டக்களப்பு கறடியின் ஆற்றில் ரகு 28 என்பவர் அவ்விடத்திலே சாவடைந்தார். மேலும் தெரியவருவதாவது அதே மாவட்டக்கில் உள்ள ஐயங்கேணி என்ற கிராமத்தில் இருந்து திரு ரகு என்பவரின் தலைமையில் 4 இளைஞ்ஞர்கள் மது அருந்திக்கொண்டு கரடியின் ஆறு என்றே கிராமத்திற்கு வந்துயிருக்கின்றார்கள். அங்கே வந்து நின்று அப்பிளை என்று யாரவது இருந்தால் தங்களோடு சண்டைக்கு வருமாறு கூப்பிட்டுயிருக்கின்றார்கள். இதைக்கேட்டு பொறுமை இழந்தே திருமுகுந்தன் என்பவரும் அவரின் நண்பர்களில் ஒரு சிலரும் கைலப்பில் ஈடுபட்டனர். பல மணித்தியாலம் நடைபெற்றே சண்டையில் திரு ரகு என்பவர் தலையில் காயம் ஏற்ப்பட்டு அவ்விடத்திலே  சாவடைந்தார். மேலும் விரிவாகப் பாற்போமானால் திரு ரகு என்பவரின் தவறானே நடத்தை குறிப்பாக தனது கிரமத்தை விட்டு என்னொரு கிராம் வரவேண்டிய தேவை அவருக்கில்லை எனவே தேவையில்லாதே பிரச்சனையால் திரு ரகு என்பவரிக்கும் மனைவி ஒரு குழந்தை உள்ளது தற்ப்பொழுது அவர் விதவை ஆகிவிட்டார்.முகுந்தன் என்பவரிக்கும் மனைவி ஒரு குழந்தை உள்ளது அவரும் தலைமறைவாகிவிட்டார் எனவே இரண்டு குடும்பமும் விதவை ஆகிவிட்டது எனவே தேவையில்லாதே ப

TAMIL Eelam news 45

நடிகை ஐவர்யா நாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளது மேலும் தெரியவருவதாவது இந்தியாவில் உள்ள கணிசமானே நடிகை மற்றும் நடிகர்களிற்கு கொரோனா வைரஸ் தொற்றிக்கு உள்ளாகி அவர்கள் கடினமான மன உளைச்சல் ஏற்ப்பட்டு வெளியே வரமல் வாழ்கை நடத்துவதாகச் செய்திகள் தெரியவந்துள்ளது. இது இவ்வாறு இருக்கே MONEY CHANG ஜெயராம் 60 என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்தே வாரம் திருச்சியில் சாவடைந்தார் மேலும் தெரியவருவதாவது.திரு ஜெயராம் என்பவர் யாழ்மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சுமார் 20 வருடமாக இந்தியாவில் உள்ள திருச்சியில் வசித்து வந்தார். இவருடையே தொளிலானே பணப்பரிமாற்றம் இவ் தொளிலை இறுதிவரை திறமையாகச் செய்துவந்துள்ளார். இவர் சாவடைந்ததோடு மட்டும் பிரச்சனை முடியவில்லை இவருக்கு இரண்டு பிள்ளைகள் அதில் இவரின் மூத்த மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகே தெரியவந்துள்ளது.                                                                         நன்றி எமது செய்தி ஆளர்                                                                            m.CHASI

TAMIL Eelam news 44

தமிழக இளைஞ்சர்கள்மத்தில் ஓடிக்டிக்கொண்டுயிருக்கும் இரத்தம் என்றே சினிமாவைச் சொல்லலாம். ஏனெனில் கூடுதலானே இளைஞ்ஞர்கள் மோபையில் போண் ஊடாக சினிமாப் பாடல்களைக் கேட்டவண்ணம் உள்ளார்கள் அதை நாங்கள் தொடற்ச்சியாக அறிந்தவண்ணம் உள்ளோம். அவர்களின் உணர்வுகளை அலக்சியம் செய்ய எம்மால் முடியாது ஏனெனில் பெரும் தொகையானே தமிழர்கள் தமிழகத்திலே வாழ்கின்றார்கள் என்பதை எம்மால் மறந்துவிடே முடியாது. பல மக்களின் விருப்பத்திற்கு அமைவாக இப்பாடல் மீழ்பிரசூரம் செய்யப்படுகின்றது.                                                                        நன்றி  k.nimal