முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 802 அழகான ஒரு கவிதையை எமக்கு தந்த தமிழீழ உறவு

 படியிங்களன் எழுதுங்களன் உன்னையும் என்னையும் போன்ற இளம்பிள்ளைகள் சிலர் வாழ்ந்தனர்.. நம் சம காலத்தில் உனக்கு தெரியுமா..?  உன் நாவிலும் என் நாவிலும் நாள்தோறும் பேசும் தாய் தமிழைத்தான் அவர்களும் பேசினர்.. உன்னையும் என்னையும் போல் அந்த இளம்பிள்ளைகள்.. வானுயர்ந்த புகழ்மிக்க பல்கலைகழங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல..  வானத்தைவிடவும் புகழ்மிக்க இலட்சியங்களோடு அவர்கள் வாழ்ந்தனர்.. எந்த நடிகரையும் அவர்கள் தலைவராக கொண்டாடியதில்லை.. ஆனால் உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவனாக கொண்டிருந்தனர்..  அவர்கள் திரையரங்குளில் சத்தம் போட்டதில்லை.. பதுங்கு குழிகளின் நிசப்தம் அறிந்தவர்கள்.. விக்கெட்கள் விழுந்துவிட்டதற்காக பொறுமியவர்கள் அல்ல.. விழும் பிணங்களுக்கு இடையே ரவைகளை பொறுக்கி கொண்டிருந்தவர்கள். .. அவர்கள் பொறியியல் படித்தவர்கள் அல்ல.. மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்.. விடுதலை வேள்விக்கான மூலப்பொருட்களிலிருந்து முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்..  அவர்கள் மாலுமிகள் அல்ல.. கப்பலோட்டினர்.. அவர்கள் விமானிகள் அல்ல. விமானம் இயக்கினர்.. அவர்கள் தத்துவம் படித்தவர்க

e 801 கிறிஸ் மெஸ்சிக்கு ஆப்பு வைத்த முதலாவது நாடு

  கிறிஸ் மெஸ்சிக்கு ஆப்பு வைத்த முதலாவது நாடு.மனிதர்கள் கொல்லப்படும்போது இந்தக்கொண்டாட்டம் தேவைதானான என்பதை முதல் உணர்ந்த மனிதன்,  By K. S. Raj  2 மணி நேரம் முன்             Report விளம்பரம் வெளிநாடொன்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவி்க்கையில், போரில் நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது எனக் கூறியுள்ளார். யாழில் முதியவர் ஒருவருக்கு வைத்தியசாலையில் நேர்ந்த கொடுமை : பொலிஸாரிடம் முறைப்பாடு இனப்படுகொலை  மேலும், இஸ்ரேல் வன்முறையில் எல்லை மீறி செயல்படுவதாகவும், இதுவரை 9,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் மட்டுமல்லாமல், மொத்த இஸ்லாமிய உலகமும், குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதையும், ஆயுதமேந்தாத பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இரு

e 800 விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தாத நடிகர்

இறந்தவனிக்குக்கூட அஞ்சலி செலுத்த விரும்பாத மனிதன் இவருகும் சிங்கள வெறியனிக்கும் என்ன வித்தியாசம், புனிதமாக விதைக்கப்பட்ட மாவீரர்களின் புதைகுளிகளில் இருந்த எலும்புக் கூடுகளை தோண்டி எறிந்தான் சிங்கள வெறியன், (வீடியோ இணைப்பு)  By Vethu  4 மணி நேரம் முன்             Report விளம்பரம் தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் நேற்று சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அவரின் மரணம் தமிழகத்தில் மட்டுமன்றி தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தியாக மாறியுள்ளது. ஈழத்தமிழர்கள் மீது அதீத அன்பு கொண்ட விஜயகாந்த பல்வேறு உதவிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளார். 1983ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டன. பல அப்பாவிகள் காடையர்களால் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் போராட்டம் இதன்போது முதன்முறையாக திரையுலக கலைஞராக விஜயகாந்த் தமிழகத்தில் போராட்டம் நடத்தி எதிர்ப்பை வெளியிட்டார். அன்றிலிருந்து தமிழர்கள் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேவேளை, அன்றைய காலகட்டங்களில்

e 799 ரணில் விக்னேஸ்வரன் போன்றவர்களின் போலி வாக்குறுதிகள் இறுதியில் எப்படி இருக்கும்?

   ரணில் விக்னேஸ்வரன் போன்றவர்களின் போலி வாக்குறுதிகளை மக்களிற்குத்தெளிவுபடுத்திய சாணக்கியன்  By Theepan  49 நிமிடங்கள் முன்             Report விளம்பரம் நாம் விக்னேஸ்வரனை போல கொள்கை மாற்றுபவர்கள் அல்ல : சாணக்கியன் நாம் விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அண்மையில் விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அவரை போல நாம் நேரத்திற்கு நேரம் கொள்கை மாற்றுபவர்கள் இல்லை. எடுத்த முடிவில் எமது கட்சி இறுதிவரை செயற்படும். ஜனாதிபதியின் யாழ் விஜயம்: கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க பிரதிநிதி விடுத்துள்ள கோரிக்கை தேர்தல் அரசியல் இதேவேளை, தமிழ் தரப்புக்களுக்கு தீர்வினை வழங்குவதாக கூறுகின்ற ரணில் விக்கிரமசிங்க, மார்ச் மாதம் தீர்வு திட்டத்தினை வழங்குவதாக பொய்யுரைத்துள்ளார். இவ்வாறான நிலையில், பல

e 798 தனது திறமையை வெளிப்படுத்திய தமிழீழப் பெண்,

  யாழில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தை ஓவியமாக வரைந்து அசத்திய இளம் பெண்!  By Shankar  6 மணி நேரம் முன்             விளம்பரம் யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ள அசரால் காலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் தான் இந்த மந்திரி மனை. குறித்த மந்திரி மனை இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் தான் இது. இன்று நள்ளிரவு இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! இந்த கட்டிடத்தை யாழ் இந்து மகளிர் கல்லூரி படித்த பெண்ணொருவர் நிஜத்தில் உள்ளது போல அப்படியே ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள் புகைப்படத்தை முகநூலில் பார்த்த இணையவாசிகள் குறித்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.

e 797 தமிமீழப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு

  தமிமீழப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு தமிழ்மக்கள் விளிப்பாக இருக்கவும்யாழில் பெண் போல பேசி ஆயுத முனையில் கொள்ளை  By Dilakshan  1 மணி நேரம் முன்             விளம்பரம் முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் இன்று நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார். இரு மாணவர்களுடன் விடுதி அறையில் தங்கியிருந்த ஆசிரியை கைது முறைபாடு இந்நிலையில், இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக திருகோணமலை வாசி நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார். காவல்துறை விசாரணை அதன் பின்னர், விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டன