முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 798 தனது திறமையை வெளிப்படுத்திய தமிழீழப் பெண்,

 

யாழில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தை ஓவியமாக வரைந்து அசத்திய இளம் பெண்!

யாழில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தை ஓவியமாக வரைந்து அசத்திய இளம் பெண்! | Jaffna King Sangiliyan S Minister S House Painting
 By Shankar 6 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ள அசரால் காலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் தான் இந்த மந்திரி மனை.

யாழில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தை ஓவியமாக வரைந்து அசத்திய இளம் பெண்! | Jaffna King Sangiliyan S Minister S House Painting

குறித்த மந்திரி மனை இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் தான் இது.

இன்று நள்ளிரவு இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இன்று நள்ளிரவு இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

யாழில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தை ஓவியமாக வரைந்து அசத்திய இளம் பெண்! | Jaffna King Sangiliyan S Minister S House Painting

இந்த கட்டிடத்தை யாழ் இந்து மகளிர் கல்லூரி படித்த பெண்ணொருவர் நிஜத்தில் உள்ளது போல அப்படியே ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள்

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள்

புகைப்படத்தை முகநூலில் பார்த்த இணையவாசிகள் குறித்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.

யாழில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தை ஓவியமாக வரைந்து அசத்திய இளம் பெண்! | Jaffna King Sangiliyan S Minister S House Painting


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?