தந்தை பணம் கொடுக்காததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு; பறிபோன உயிர்
![தந்தை பணம் கொடுக்காததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு; பறிபோன உயிர் | A Boy Suicide In Jaffna தந்தை பணம் கொடுக்காததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு; பறிபோன உயிர் | A Boy Suicide In Jaffna](https://cdn.ibcstack.com/article/56a58cc2-f64f-403d-afa7-d4818b8cd0b4/23-6590586949a90.webp)
By Kirushanthi 27 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
யாழ் - அச்சுவேலி பகுதியில் 20 வயதுடைய இளைஞர் தந்தை பணம் கொடுக்காததால் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (29.12.2023) பதிவாகியுள்ளது.
இராதாகிருஷ்ணன் சுதாந்தன் என்ற இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில் குறித்த இளைஞன், தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.
தந்தை காசு கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்றைய தினம் (29.12.2023) குறித்த இளைஞன் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் இன்றையதினம் (30.12.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்