முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 805 தந்தை பணம் கொடுக்காததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு;

 

தந்தை பணம் கொடுக்காததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு; பறிபோன உயிர்

தந்தை பணம் கொடுக்காததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு; பறிபோன உயிர் | A Boy Suicide In Jaffna
 By Kirushanthi 27 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

  யாழ் - அச்சுவேலி பகுதியில் 20 வயதுடைய இளைஞர் தந்தை பணம் கொடுக்காததால் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (29.12.2023) பதிவாகியுள்ளது.

இராதாகிருஷ்ணன் சுதாந்தன் என்ற இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில் குறித்த இளைஞன், தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

டிசம்பரில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

டிசம்பரில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை


தந்தை காசு கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்றைய தினம் (29.12.2023) குறித்த இளைஞன் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.



உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் இன்றையதினம்  (30.12.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?