முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 605 Exclusive: இறுதிகட்ட அதிர்வும் - நகர்வுகளும் | துவாரகா பற்றிய உண்மை | மு...


தண்ணீரில் இருந்த எமன்... பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்! பெரும் சோக சம்பவம்(துவாரகா தொடர்பான வீடியோ இணைப்பு?

தண்ணீரில் இருந்த எமன்... பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்! பெரும் சோக சம்பவம் | Madhya Pradesh 22 Year Youth Die Drinking Water
 By Shankar 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் தேனீ கிடந்துள்ள தண்ணீரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான ஹிரேந்திரா சிங் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதலனுடன் ஓடிய பெண்: காதலனின் தாயைக்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி சம்பவம்

காதலனுடன் ஓடிய பெண்: காதலனின் தாயைக்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி சம்பவம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவர் கடந்த 6 -ம் திகதி இரவு வீட்டில் இருந்த போது தாகம் எடுத்துள்ளது. இதனால், ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து குடித்துள்ளார்.

தண்ணீரில் இருந்த எமன்... பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்! பெரும் சோக சம்பவம் | Madhya Pradesh 22 Year Youth Die Drinking Water

தண்ணீரை குடித்த சிறிது நேரத்திலேயே ஹிரேந்திரா சிங்கிற்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது.

விடுதலை புலிகளின் தலைவர் மகள் துவாரகாவின் பெரியப்பா வெளியிட்ட இரகசியம் (Video)

விடுதலை புலிகளின் தலைவர் மகள் துவாரகாவின் பெரியப்பா வெளியிட்ட இரகசியம் (Video)

ஏனென்றால் இவர் குடித்த தண்ணீரில் தேனீ ஒன்று கிடந்துள்ளது. அந்த தேனீயானது அவரது உணவு குழாய்க்குள் சென்று கடித்துள்ளது.

ஹிரேந்திரா சிங்கிற்கு எரிய ஆரம்பித்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தண்ணீரில் இருந்த எமன்... பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்! பெரும் சோக சம்பவம் | Madhya Pradesh 22 Year Youth Die Drinking Water

அங்கு, அவருக்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய தமிழர் கிராமம் ஒன்று! கண்டுகொள்ளாத அதிகாரிகள்

முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய தமிழர் கிராமம் ஒன்று! கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சிகிச்சை பலனில்லாமல் கடந்த 7 -ம் திகதி அதிகாலையில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் காவல் ஆய்வாளார் நரேந்திரா குலஸ்தே பேசுகையில், ஹிரேந்திரா சிங் சிகிச்சையின் போது வாந்தி எடுத்ததில் தேனீ வெளியில் வந்துவிட்டது என்று கூறினார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?