முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

E 813 “ TEML சார்வாக அனைத்துத் தமிழ் பேசும் மக்களிற்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 TEML சார்வாக  அனைத்துத் தமிழ் பேசும் மக்களிற்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்(வீடியோ இனைப்பு)

ஐபிசி தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் | 2024 New Year Wishes From Ibc Tamil

 By Dilakshan 6 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

மலர்ந்துள்ள புதுவருடம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை தந்து உங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கட்டும்.

துன்பங்கள் எல்லாம் இந்த புத்தாண்டில் மறைந்து போக, நினைத்தது எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.



 பலஆண்டுகளாக எமது மூதையர்கள் பிறந்து வழர்ந்த எமது சொந்த மண்ணைபாதுகாப்பதற்காகத்தொடர்ந்து வெளிநாட்டுப்படை எமது நாட்டில் வாழும் தமிழ்ச்சிக்குத்தவறாகப்பிறந்த   சிங்களக்காடையர்கள் என அனைவரோடும். போராடிய மன்னர்களான 01 எல்லாளன், 02 சங்கலியன்03 பண்டாரவன்னியன் இறுதியாக நவின காலத்தில் போராடிய மேதகு பிரபாகரன் அவரோடு தோளோடு  தோள் நின்று போராடி விரச்சாவு அடைந்த மாவீரர்களின் கனவை நனவாகக்க சர்வதேச நாடுகளிடம் நீதிகேட்டுப் போராட உலகில் பரந்து வாழும் தமிழீழ இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு 


புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கை மலர  அனைத்து தமிழீழ உறவுகளிற்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.

புதிய ஆண்டு

அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட்களாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும்.


இந்த புதிய ஆண்டில் புதிய சிந்தனைகளோடு நீங்கள் புதியதாக தொடங்கும் அனைத்தும் உங்களுக்கு புகழை சேர்க்கட்டும்.

அதேவேளை, கடந்த ஆண்டில் நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள், கனவுகள், இலட்சியங்கள் அனைத்தும் இந்த புதிய ஆண்டில் நிறைவேறட்டும்  



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?