முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 786 நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்?

 

சர்க்கரை நோயாளி ஸ்வீட் கார்ன் சாப்பிடலாமா? மருத்துவர் விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க

சர்க்கரை நோயாளி ஸ்வீட் கார்ன் சாப்பிடலாமா? மருத்துவர் விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க | Is Sweet Corn Good For Diabetic Patients
 By DHUSHI 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

பொதுவாக ஸ்வீட் கார்ன் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

2024 புத்தாண்டில் உங்க வளர்ச்சியை அதிகரிக்க சில டிப்ஸ்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

2024 புத்தாண்டில் உங்க வளர்ச்சியை அதிகரிக்க சில டிப்ஸ்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

சுற்றுலா செல்லும் போது குழந்தைகளுடன் அதிகம் வெளியில் பயணிக்கும் பொழுது இது போன்ற உணவுகள் அதிகமாக எடுத்து கொள்ள வாய்ப்பு இருக்கின்றது.

இப்படி சாப்பிடும் ஸ்வீட் கார்னில் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கின்றது. இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் என நினைத்து கொண்டிருப்போம்.

ஆனால் அது உண்மையல்ல. மாறாக வரம்பு நிர்ணயித்து சாப்பிடும் பொழுது பக்க விளைவுகளை கட்டுபடுத்தலாம்.

சர்க்கரை நோயாளி ஸ்வீட் கார்ன் சாப்பிடலாமா? மருத்துவர் விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க | Is Sweet Corn Good For Diabetic Patients

இது போன்று சாப்பிடுவதால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்களை பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில் ஸ்வீட் கார்ன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அப்படி என்றால் என்ன மாதிரியான விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதனையும் தெரிந்து கொள்வோம்.​

ஸ்வீட் கார்ன் சாப்பிடலாமா?

முதுகுத் தண்டு வலியால் மன சோர்வு ஏற்படுமா? 30 வயதை தாண்டியவர்கள் தெரிஞ்சிக்கோங்க

முதுகுத் தண்டு வலியால் மன சோர்வு ஏற்படுமா? 30 வயதை தாண்டியவர்கள் தெரிஞ்சிக்கோங்க

சர்க்கரை நோயாளி ஸ்வீட் கார்ன் சாப்பிடலாமா? மருத்துவர் விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க | Is Sweet Corn Good For Diabetic Patients

1. இனிப்பு சோளம் சுவையுடன் ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதில், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தாலும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவியாக இருக்கின்றது.

2. ஸ்வீட் கார்னில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.

3. சோளத்தை வேக வைத்து எடுக்கும் பொழுது அதிலிருக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவானது 52 குறியீடு அளவு உள்ளது. இது செரிமானத்தின் போது உடலில் படிப்படியாக உடைந்து இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது.​

நீரிழிவு நோயாளிகள் எடுப்பது சரியா?


ஸ்வீட் கார்ன் சாப்பிடுவது சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். அளவாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் பெரிதாக இருக்காது. ஏனெனில் இது உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு குளுக்கோஸ் அளவையும் குறிப்பிட்ட அளவு உயர்த்துகிறது. அத்துடன் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆற்றலையும் அளிக்கிறது.

ஸ்வீட் கார்ன் ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?

சர்க்கரை நோயாளி ஸ்வீட் கார்ன் சாப்பிடலாமா? மருத்துவர் விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க | Is Sweet Corn Good For Diabetic Patients

  • கலோரி - 77
  • கார்போஹைட்ரேட் -17.1 கிராம்
  • நார்ச்சத்து - 2.4 கிராம்
  • சர்க்கரை - 2.9 கிராம்
  • கொழுப்பு -1.1 கிராம்
  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் பி
  • வைட்டமின் சி
  • பொட்டாசியம்
  • மெக்னீசியம்
  • இரும்பு
  • புரதம்
  • துத்தநாகம்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?