முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 669 உலகில் முதலிடம் பிடித்த இலங்கை : அம்பலப்படுத்திய கர்தினால்

 

உலகில் முதலிடம் பிடித்த இலங்கை : அம்பலப்படுத்திய கர்தினால்

உலகில் முதலிடம் பிடித்த இலங்கை : அம்பலப்படுத்திய கர்தினால் | Sri Lanka Ranks First In The World Corruption
 By Sumithiran 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

உலகில் ஊழலில் இலங்கை முதலிடத்தில் இருப்பது வருத்தமளிப்பதாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தெரிவித்துள்ளார்.

கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற பிரதான நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தனது நத்தார் ஆராதனை உரையில் மேலும் தெரிவிக்கையில்,

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் சட்டத்தையும் புறக்கணிக்கும் மோசடியின் கைக்குள் நாடு வீழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


யாழ்ப்பாணத்தில் 11 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் 11 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கம்

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கம் கிடைத்துள்ளதால் இந்த நாடு ஊழலிலிருந்து விடுபடும் நாள் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என கர்தினால் மேலும் தெரிவித்தார்.

உலகில் முதலிடம் பிடித்த இலங்கை : அம்பலப்படுத்திய கர்தினால் | Sri Lanka Ranks First In The World Corruption




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?