முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

642 மிருக உணர்புக்கு தள்ளப்பட்ட இலங்கையர்கள்?

 

மூன்று மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்ட வகுப்பாசிரியர் கைது!

மூன்று மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்ட வகுப்பாசிரியர் கைது! | Teacher Arrested In Nuwara Eliya For Rape Case
 By Dilakshan 20 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

நுவரெலியாவில் பாடசாலை ஒன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதன் பேரில் அதே பாடசாலையின் விஞ்ஞான பாட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த மாணவிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளையும் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பேஸ்புக் நிறுவனத்திற்கு கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


வற்புறுத்தல் 

அத்தோடு, பாடசாலையில் 9 ஆம் தரத்தின் பொறுப்பான ஆசிரியரும் இவரே என்றும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், அவர் வாட்செப் செயலியின் ஊடாக நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருப்பதும் தெரியவந்ததையடுத்து அவரது தொலைபேசியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (21) வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவிகள் மூவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக ரிக்கிலகஸ்கட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்ட வகுப்பாசிரியர் கைது! | Teacher Arrested In Nuwara Eliya For Rape Case 

இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?