முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 804 விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை!

 

விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை!

விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை! | Vijayakanth Statue Premalatha Tamilnadu Government
 By Eunice Ruth 7 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்குமாறு தமிழக அரசிடம் தேமுதிக பொதுச் செயலாளரும், அவரின் மனைவியுமான பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.

கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று அவரது குடும்பத்தினர் மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பேசிய பிரேமலதா, விஜயகாந்தின் நினைவிடத்தில் தினந்தோறும் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் அஞ்சலி

அத்துடன், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் குறித்த இடத்தில் அஞ்சலி செலுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை! | Vijayakanth Statue Premalatha Tamilnadu Government

காசாவில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா!

காசாவில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா!

விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் பேது பாரிய ஒத்துழைப்பு வழங்கிய தமிழக அரசு, முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேரிலும், தொலைபேசி மூலமாகவும் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றித் தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிலை மற்றும் மணிமண்டபம்

மேலும், தமது கணவரான விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்குமாறு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்த கோரிக்கையை தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என நம்புவதாக பிரேமலதா மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?