முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 803 அதிபர் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர்: பின்னணியில்


அதிபர் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர்: பின்னணியில் சர்வதேச வர்த்தகர் (இந்தியவின் விடியோ இணைப்பு)

அதிபர் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர்: பின்னணியில் சர்வதேச வர்த்தகர் | Tamil Candidate Support Of Diaspora Tamil People

 By Dilakshan 39 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

எதிர்வரும் அதிபர் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளரை களமிறக்க சர்வதேச வர்த்தகர் சுபாஷ்கரன் அல்லிராஜா செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சர்வதேச வர்த்தகரும், லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசியல் கட்சி ஒன்றின் உரிமையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்!

அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்!

கட்சி

அவர் பொறுப்பேற்றுள்ள அரசியல் கட்சி "அருணலு மக்கள் கூட்டணி" என்ற பெருந்தோட்ட அரசியல் கட்சியாகும்.


அத்தோடு, குறித்த கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் வைத்தியர். ஏ.ஆர்.கிரிஷான் என்றும் கூறப்படுகிறது.

புலம்பெயர் தமிழ் மக்கள்

புலம்பெயர் தமிழ் மக்களுடன் நெருக்கமாக அரசியல் செய்துவரும் சுபாஷ்கரன் அல்லிராஜா எதிர்வரும் அதிபர் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருத்தமான அதிபர் வேட்பாளரை முன்வைக்கும் நோக்கில் இக்கட்சியை கையகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர்: பின்னணியில் சர்வதேச வர்த்தகர் | Tamil Candidate Support Of Diaspora Tamil People

எதிர்வரும் மாதம் முதல் பரந்துபட்ட ஊடக நடவடிக்கையை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?