முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 684 தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்திய ஈழத்து குயில்

 

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்திய ஈழத்து குயில் கில்மிஷா வாழ்க்கையில் சந்தித்த மற்றொரு பக்கம்!

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்திய ஈழத்து குயில் கில்மிஷா வாழ்க்கையில் சந்தித்த மற்றொரு பக்கம்! | South Indian Television Saregamapa Kilmisha Story
 By Shankar 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

ஓருவர் வெல்லும் வரைக்கும் ஒருத்தரும் கிட்டவும் வராயினம், வெண்டிட்டால் கதையே வேற, இப்ப எல்லா இடமும் தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற யாழ்ப்பாண சிறுமி கில்மிஷாவைப் பற்றித்தான் பேசிகொண்டுள்ளனர்.

சிறுமி கில்மிஷா இங்க ஒரு இசைக்குழுவில் பாடிக்கொண்டிருந்தாலும், இப்பிடி எல்லாருக்கும் தெரிஞ்ச பிள்ளையா பிரபலமாக இருக்கவில்லை.


அந்தக் காலகட்டத்தில் இலங்கையில இருக்கிற ஒரு டிவி சிறும் கில்மிஷாவுக்கு போட்ட நிபந்தனையைக் கேட்டால் வாயடைச்சுப் போய்விடுவீர்கள்.

மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

எல்லாத்தையும் காசாக்கிப் பாக்கோணும் எண்ட நினைப்பில இருக்கிற அந்த டிவிக்காரர் கொழும்பிலையும், யாழ்ப்பாணத்திலையும் தங்கட கலையகத்தை வைத்துள்ளார். அவைதான் கீரிமலை சிவன்கோயிலில நடக்கிற சிவராத்தியை நேரடியா ரெலிக்காஸ்ட் செய்யிறவை.

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்திய ஈழத்து குயில் கில்மிஷா வாழ்க்கையில் சந்தித்த மற்றொரு பக்கம்! | South Indian Television Saregamapa Kilmisha Story

இந்தக் கட்டத்தில ஒரு டொக்குமெண்டரிப் படம் எடுக்க வந்த வெள்ளைக்காரர் ஒருத்தர், கில்மிஷாவை வைச்சு ஒரு கோயில்ல பாடுற மாதிரி ஒரு வீடியோ எடுக்க விரும்பியிருக்கிறார்.

யாழில் நுளம்புக்கு புகைப் போட்டுக் கொண்டிருந்த நபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழில் நுளம்புக்கு புகைப் போட்டுக் கொண்டிருந்த நபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

போன ஆண்டு அந்த நிகழ்ச்சியில கில்மிஷாவும் பாடினதால இந்த முறையும் பாட விடுவினம் எண்டு நம்பின பெற்றோர், வீடியோ எடுக்க அந்த வெள்ளைக்காரருக்கு ஓமெண்டிட்டினம். ஆனால் அவை நினைச்ச மாதிரி டிவிகாரர் அவ்வளவு சுலபமாக இதுக்குச் சம்மதிக்கவில்லை.

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்திய ஈழத்து குயில் கில்மிஷா வாழ்க்கையில் சந்தித்த மற்றொரு பக்கம்! | South Indian Television Saregamapa Kilmisha Story

போனமுறை ஆக்கள் இல்லை. அதனால் இந்தப் பிள்ளைக்கு பாட ஒரு வாய்ப்பு குடுத்தம், இந்தமுறை இந்தியாவில இருந்து சுப்பர் சிங்கர்ஸைக் கூட்டிக்கொண்டு வருகிறோம். அந்த மேடையில எப்பிடி இந்த சிறுமியை பாட வைக்கிறது.

கதிர்காம ஆலயத்தின் பிரதம பூசகர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

கதிர்காம ஆலயத்தின் பிரதம பூசகர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

சரி. வேணுமெண்டா இப்பிடிச் செய்வம். ஒரு 10 லட்சத்தைத் தாங்கோ. அந்த மேடையில நாங்கள் பாடுறதுக்கு வாய்ப்பு தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்திய ஈழத்து குயில் கில்மிஷா வாழ்க்கையில் சந்தித்த மற்றொரு பக்கம்! | South Indian Television Saregamapa Kilmisha Story

அந்தப் பிள்ளை பாடக் கேட்டதைக் கூட தங்கட 'ஹப்பிட்டலை' பெருக்கிறதுக்கு காசு வாங்க நினச்சிருக்கினம், ஆனால் பெற்றோர் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுகொள்ளவில்லை.

இலங்கையில் கடையொன்றில் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் கடையொன்றில் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிறகு கோயிலுக்குள்ள வேறு பக்கவாத்தியங்களோட கில்மிஷா பாட்டுப் படிச்சு, அதைத்தான் வீடியோ எடுத்துள்ளனர்.

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்திய ஈழத்து குயில் கில்மிஷா வாழ்க்கையில் சந்தித்த மற்றொரு பக்கம்! | South Indian Television Saregamapa Kilmisha Story

இப்ப குறித்த சிறுமி கில்மிஷா அந்த டிவியில் பாடுவதற்கு 10 லட்சம் குடுத்தாலும் காணாது. அந்தளவுக்கு கில்மிஷா பெயரும் திறமையும் எல்லா இடமும் பரவியுள்ளது.

யாழில் தரை தட்டிய தெப்பத்தால் மக்கள் குழப்பம்!

யாழில் தரை தட்டிய தெப்பத்தால் மக்கள் குழப்பம்!

ஆனால் அந்தப் 10 லட்சம் கேட்டவரின் பிள்ளை? தற்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருப்பதாக முகநூலில் இந்த பதிவை ஈடுப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?