வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள்
![வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் | Hundred Sri Lankans Stranded In A Foreign Country வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் | Hundred Sri Lankans Stranded In A Foreign Country](https://cdn.ibcstack.com/article/bb0f2b34-6667-411c-8746-82cd34430f19/23-658af9fcdc8ac.webp)
Sri LankaJordan
3 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
ஜோர்தானில் உள்ள சஹாப் பகுதியில் உணவு கூட இன்றி 350 இலங்கையர்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த மேற்படி இலங்கையர்களே இவ்வாறு சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் சம்பளம் வழங்காமல் உள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது குறித்து இலங்கை தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் தம்மை இலங்கைக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் அவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்