முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 647 சுவிஸ்சில் சட்டப்பூா்வமாகும் கொக்கெய்ன்

 

சுவிஸ்சில் சட்டப்பூா்வமாகும் கொக்கெய்ன்

சுவிஸ்சில் சட்டப்பூா்வமாகும் கொக்கெய்ன் | Swiss Capital Bern Considers Legal Cocaine Project
 By Beulah 18 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

சுவிஸ்லாந்தின் தலைநகா் பொ்னில் கடுமையான சட்டதிட்டங்களுக்கு இடையிலும் போதைப் பொருள் விற்பனை கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுகிறது.

இதனை கருத்திற் கொண்டு அந்நாட்டு அரசு முக்கிய தீர்மானமொன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதன்படி, கொக்கெய்ன்போதைப் பொருளை சுவிஸ்லாந்தின் தலைநகா் பொ்னில் சட்டப்பூா்வமாக அனுமதிப்பது குறித்து உலகிலேயே முதல்முறையாக அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகின்றது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

கேளிக்கைப் பயன்பாட்டுப் பொருள்

அந்த நகரில் கொக்கெய்ன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலன் அளிக்காமையினாலேயே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


எனவே, கொக்கெய்னை சட்டபூா்வ கேளிக்கைப் பயன்பாட்டுப் பொருளாக அங்கீகரித்தால் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், சந்தையைக் கண்காணிக்கவும் முடியும் என்று நிபுணா்கள் கூறி வருகின்றனா்.

நாடாளுமன்றம் ஆதரவு

அதையடுத்து, சோதனை முறையில் கொக்கெய்னை சட்டபூா்வமாக்குவதற்கு நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சுவிஸ்சில் சட்டப்பூா்வமாகும் கொக்கெய்ன் | Swiss Capital Bern Considers Legal Cocaine Project

எனினும், அதனை செயல்படுத்த பொ்ன் மாநகராட்சி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அத்துடன், அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?