மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
![மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு | Kazhuthavalai Two Youths Died Due To Unwellness மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு | Kazhuthavalai Two Youths Died Due To Unwellness](https://cdn.ibcstack.com/article/c13049be-e13f-48cf-9263-957d9c2cb5ac/23-658c6017a9933.webp)
By Shankar 4 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
மட்டக்களப்பு மாவட்டம் - களுதாவளை பகுதியில் இன்றைய தினம் மாலை சுகயீனம் காரணமாக இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குணசேகரம் ரோஜிதன் என்ற இளைஞன் சுகயீனம் காரணமாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், களுவாஞ்சிகுடி இலங்கை வாங்கி உத்தியோகத்தரான துசாந்தன் என்ற இளைஞன் திடீர் சுகயீனம் ஏற்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இரு இளைஞர்களுக்கும் முகநூலில் அஞ்சலிகளை உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்