முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 648 எல்லதிறமையம் எம்மிடம் உள்ளது துரோகம் என்ற ஒருபக்கத்தை எம்மபர்கள்-நினைத்து பார்க்காமல் விட்டால் எம்மை வெல்ல இவ் உலகில் எவரும் இல்லை

 

8 வயதிலேயே உலக சாதனை படைத்த இலங்கை தமிழ் சிறுமி! குவியும் வாழ்த்துக்கள் --எல்லதிறமையம் எம்மிடம் உள்ளது துரோகம் என்ற ஒருபக்கத்தை எம்மபர்கள்-நினைத்து பார்க்காமல் விட்டால் எம்மை வெல்ல இவ் உலகில் எவரும் இல்லை?

8 வயதிலேயே உலக சாதனை படைத்த இலங்கை தமிழ் சிறுமி! குவியும் வாழ்த்துக்கள் | Sri Lankan Girl Achieved Chess Competition Age 8
 By Shankar 5 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

சதுரங்கப் போட்டியில் 8 வயதிலேயெ வெற்றி பெற்று இலங்கை தமிழ் சிறுமியொருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த 8 வயதான இலங்கை தமிழ் சிறுமி போதனா - சிவானந்தன் Bodhana Sivanandan சிறந்த பெண் வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதனா - சிவானந்தன் என்ற சிறுமி இறுதிச் சுற்றில் இரண்டு முறை ரோமானிய சாம்பியனான 54 வயதான கிராண்ட்மாஸ்டர் விளாடிஸ்லாவ் நெவெட்னிச்சியுடன் டிரா செய்தார்.

1000 ஆண்டுக்குப் பிறகு குருவால் உருவாகும் அபூர்வ நிகழ்வு; 2024 இவர்களுக்கு குபேர யோகமாம்!

1000 ஆண்டுக்குப் பிறகு குருவால் உருவாகும் அபூர்வ நிகழ்வு; 2024 இவர்களுக்கு குபேர யோகமாம்!

சர்வதேச மாஸ்டர் மற்றும் பிரித்தானிய மகளிர் பயிற்சியாளர் லோரின் டி'கோஸ்டாவை வென்றுள்ளார்.

8 வயதிலேயே உலக சாதனை படைத்த இலங்கை தமிழ் சிறுமி! குவியும் வாழ்த்துக்கள் | Sri Lankan Girl Achieved Chess Competition Age 8

ஒரு போட்டி விளையாட்டில் கிராண்ட்மாஸ்டருக்கு எதிராக தோல்வியைத் தவிர்க்கும் இளைய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

முட்டை விலை தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட லங்கா சதொச!

முட்டை விலை தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட லங்கா சதொச!

எட்டு வயது சிறுமி "வியக்கத்தக்க முடிவை" அடைந்ததாக ஐரோப்பிய சதுரங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

8 வயதிலேயே உலக சாதனை படைத்த இலங்கை தமிழ் சிறுமி! குவியும் வாழ்த்துக்கள் | Sri Lankan Girl Achieved Chess Competition Age 8

போதனா சிவானந்தனின் வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும், உலக சாதனைப் புத்தகத்தில் இச் சிறுமியின் பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?