முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 808 குளிர்காலத்தில் பேரிச்சை பழம் சாப்பிடலாமா?

 

குளிர்காலத்தில் பேரிச்சை பழம் சாப்பிடலாமா? சுவாச நோயுள்ளவர்கள் தெரிஞ்சிக்கோங்க

குளிர்காலத்தில் பேரிச்சை பழம் சாப்பிடலாமா? சுவாச நோயுள்ளவர்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Eating Dates Fruit
 By DHUSHI 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

பொதுவாக இயற்கையாகவே அதிக இனிப்புச் சுவை கொண்ட பழங்களில் பேரிச்சம் பழமும் ஒன்று.

இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

“சூப்பர் ஃபுட்ஸ்” என அழைக்கப்படும் பேரிச்சம் பழத்தை குளிர்காலத்தில் எல்லோரும் சாப்பிட வேண்டிய ஒன்று கூட சொல்லலாம்.

குளிர்காலத்தில் பேரிச்சை பழம் சாப்பிடலாமா? சுவாச நோயுள்ளவர்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Eating Dates Fruit

அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

பேரீட்சைபழத்தை சாப்பிடுவதால் அப்படி என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றது என்பதனை தெளிவாக தெரிந்து கொள்வோம்.

பேரீட்சைபழம்

2024 சனி பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

2024 சனி பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

1. குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்து கொள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்து கொள்வது அவசியம். இப்படியான நேரங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை பேரீட்சைபழம் அதிகரிக்க வைக்கின்றது.

2. பேரிச்சை பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இது எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.


3. குளிர்காலத்தில் கால், கைகள் விரைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது. கர்ப்பிணி தாய்மார்கள், வயதானவர்கள் இப்படியானவர்களை கையாள்வது மிக கடினமாக இருக்கும். இப்படியான நேரங்களில் உடல் சூட்டை பேரீட்சை பழம் தக்க வைத்து கொள்கின்றது.

4. பேரீட்சை பழம் சாப்பிடுவதால் சோர்வு, சோம்பல் இவை இரண்டையும் விரட்டி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கின்றது. ஏனெனின் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ், ப்ரக்டோஸ், சுக்ரோஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.

குளிர்காலத்தில் பேரிச்சை பழம் சாப்பிடலாமா? சுவாச நோயுள்ளவர்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Eating Dates Fruit

5. குளிர்காலத்தில் டயட்டில் சேர்த்துக் கொள்ளும் போது, ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து அனீமியாவைத் தடுக்கும் ஆற்றல் பேரீட்சை பழத்திற்கு உள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?