முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 788 ஈழதமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்;

 

ஈழதமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி!

ஈழதமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி! | Vijayakanthhearts Of Ezhatamis Shocked Death
 By Sulokshi 17 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

  கேப்டன் என ரசிகர்களாலும், மக்களாலும் அன்போடு அழைக்கப்பட்ட நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலகுறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடல் நல குறைவால் தனது 71 ஆவது வயதி இவ் உலகை விட்டு பிரிந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது கடல்தாண்டி கண்டம் தாண்டி வாழும் ஈழ மக்கள் மனங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈழ மக்கள் மனங்களில் இடம்பிடித்த  விஜயகாந்த்

நடிகர் விஜயகாந் நடிப்பில் வெளியான பல படங்கள் ஈழமக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்திருந்ததாலும் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.

அந்தவகையில் ஈழதமிழ் மக்கள் பால் கொண்ட அன்பினால், தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்திருந்தார் நடிகர் விஜயகாந்த்.

ஈழதமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி! | Vijayakanthhearts Of Ezhatamis Shocked Death

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்த நிலையில் நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

 அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல், அரசியல் தலைவர்கள் , தொண்டர்கள் ரசிகர்கள் என  பலரும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.   இந்நிலையில் அவரது உடல் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழநாடு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

ஈழதமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி! | Vijayakanthhearts Of Ezhatamis Shocked Death

அதேவேளை அண்மையில் இலங்கையை சேர்ந்த நடிகர் போண்டாமணி திடீர் மரணமடைந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு நடிகர் விஜய்காந்த் மட்டுமே நிதி நுதவி செய்ததாக கூறப்பட்டிருந்தமைக்யும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?