இந்த சிறு விடயத்தை அந்த அரசாங்கத்தால் கட்டுபடுத்த முடிகாதா? கண்டிப்பாக முடியும் எதிர்கால தமிழ் இளைஞர்களை அழிப்பதற்கே இதை திட்டமிட்டு செய்கின்றார்கள்,
![முக்கிய தமிழர் பகுதியில் ஒன்றில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்! | Woman Was Arrested With Drugs In Jaffna முக்கிய தமிழர் பகுதியில் ஒன்றில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்! | Woman Was Arrested With Drugs In Jaffna](https://cdn.ibcstack.com/article/5fc13cb2-43f0-44fb-87c2-34363d8d05c2/23-6585e615c3d6f.webp)
By Shankar 12 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
யாழ்ப்பாண மாவட்டம் துன்னாலை குடவத்தை பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண்ணிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் தொலைபேசிகளும் கைப்பற்றபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 43 வயதான பெண் நெல்லியடி பொலிஸாரால் நேற்று (21-12-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 620 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், 678,900 ரூபாய் பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்