இந்த சிறு விடயத்தை அந்த அரசாங்கத்தால் கட்டுபடுத்த முடிகாதா? கண்டிப்பாக முடியும் எதிர்கால தமிழ் இளைஞர்களை அழிப்பதற்கே இதை திட்டமிட்டு செய்கின்றார்கள்,
By Shankar 12 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
யாழ்ப்பாண மாவட்டம் துன்னாலை குடவத்தை பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண்ணிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் தொலைபேசிகளும் கைப்பற்றபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 43 வயதான பெண் நெல்லியடி பொலிஸாரால் நேற்று (21-12-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 620 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், 678,900 ரூபாய் பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்