முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 649 புள்யையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கதையாகவே இது உள்ளது?

 

இந்த சிறு விடயத்தை அந்த அரசாங்கத்தால் கட்டுபடுத்த முடிகாதா? கண்டிப்பாக முடியும் எதிர்கால தமிழ் இளைஞர்களை அழிப்பதற்கே இதை திட்டமிட்டு செய்கின்றார்கள்,

முக்கிய தமிழர் பகுதியில் ஒன்றில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்! | Woman Was Arrested With Drugs In Jaffna
 By Shankar 12 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

முக்கிய தமிழர் பகுதியில் ஒன்றில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்!

யாழ்ப்பாண மாவட்டம் துன்னாலை குடவத்தை பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்ணிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் தொலைபேசிகளும் கைப்பற்றபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


இலங்கை வானில் திடீரென தோன்றிய அதிசயம்! ஆர்வத்துடன் பார்த்த மக்கள்

இலங்கை வானில் திடீரென தோன்றிய அதிசயம்! ஆர்வத்துடன் பார்த்த மக்கள்

இச் சம்பவத்தில் 43 வயதான பெண் நெல்லியடி பொலிஸாரால் நேற்று (21-12-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 620 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், 678,900 ரூபாய் பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

1000 ஆண்டுக்குப் பிறகு குருவால் உருவாகும் அபூர்வ நிகழ்வு; 2024 இவர்களுக்கு குபேர யோகமாம்!

1000 ஆண்டுக்குப் பிறகு குருவால் உருவாகும் அபூர்வ நிகழ்வு; 2024 இவர்களுக்கு குபேர யோகமாம்!

சந்தேகநபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?