முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 666 தனது மரணம் பற்றி தானே தீர்மானித்து வைத்துயிருந்த தலைவர்?

தனது மரணம் பற்றி தானே தீர்மானித்து வைத்துயிருந்த தலைவர்?




ராமு தொடக்கம் துவராக வரை தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த புலநாய்வு முகவர்களின் திட்டம் 2023 தமிமீழத் தீவிர ஆதரவர்களாலும் தலைவரின் பாதுகாவலர்களாலும் இதுமுற்றாக முடியக்கப்பட்டுள்ளது,

 இந்திய இலங்கை புல நாய்வாழர்கள் இறுதி சுத்தத்தின்  தாங்கள் கைது செய்து வைத்துயிருந்த தளபதி ராமு அவர்கள் இப்பொழுதும் தான் போராடிக்கொண்டுயிருட்தாகவும் தொடர்ந்துதான், தமிழீழத்தை மீட்க போராடப்போவதாக அவரைவைத்து ஒரு மாவீரர் நாள் உரையை வெளியிட்டு பலமில்லியன்ரூபாய்களை தமிழர்களிடம் இருந்து பெற்றார்கள், அடுத்து நீன்ற நாள் இடவெளிக்குப்பின் துவராகவிடயத்தை கையில் எடுத்து பல மில்லியன்களைப்பறித்துள்ளனர், இப்பொழுது இதற்கும் தமிழர்கள் முற்றுப்புள்ளிவைத்துள்ளார்கள், இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?