தனது மரணம் பற்றி தானே தீர்மானித்து வைத்துயிருந்த தலைவர்?
ராமு தொடக்கம் துவராக வரை தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த புலநாய்வு முகவர்களின் திட்டம் 2023 தமிமீழத் தீவிர ஆதரவர்களாலும் தலைவரின் பாதுகாவலர்களாலும் இதுமுற்றாக முடியக்கப்பட்டுள்ளது,
இந்திய இலங்கை புல நாய்வாழர்கள் இறுதி சுத்தத்தின் தாங்கள் கைது செய்து வைத்துயிருந்த தளபதி ராமு அவர்கள் இப்பொழுதும் தான் போராடிக்கொண்டுயிருட்தாகவும் தொடர்ந்துதான், தமிழீழத்தை மீட்க போராடப்போவதாக அவரைவைத்து ஒரு மாவீரர் நாள் உரையை வெளியிட்டு பலமில்லியன்ரூபாய்களை தமிழர்களிடம் இருந்து பெற்றார்கள், அடுத்து நீன்ற நாள் இடவெளிக்குப்பின் துவராகவிடயத்தை கையில் எடுத்து பல மில்லியன்களைப்பறித்துள்ளனர், இப்பொழுது இதற்கும் தமிழர்கள் முற்றுப்புள்ளிவைத்துள்ளார்கள், இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்,
கருத்துகள்