யாழில் பரபரப்பு சம்பவம்: காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!
By Shankar 3 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
யாழில் காணாமல் போன இளைஞன் ஒருவர் தோட்ட கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (15-12-2023) கோப்பாய் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய நிரோசன் என்பவரே சடலமாக கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்