முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

793 நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

 

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். தேவையான உணவுகளை தேர்ந்து எடுப்பது எப்படி?

மூளை சுறுசுறுப்பிற்கு இந்த சத்து தேவை.. வைட்டமின் பி12ல் இவ்வளவு நன்மைகளா? | Vitamin B12 Health Benefits In Tamil
 By DHUSHI 8 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

மூளை சுறுசுறுப்பிற்கு இந்த சத்து தேவை.. வைட்டமின் பி12ல் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக உடல் சீராக இயங்கவும், நோய்களில் இருந்து காக்கவும் வைட்டமின்கள் அவசியம்.

அந்த வகையில் ஆரோக்கியமான உடலுக்கு பல்வேறு வகையான வைட்டமின்கள் தேவைப்பட்டாலும், அதில் வைட்டமின் பி12 இன்றியமையாததாக பார்க்கப்படுகின்றது.

இந்த வைட்டமின் அடிப்படையான கட்டமைப்பான டிஎன்ஏவை பராமரிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

மூளை சுறுசுறுப்பிற்கு இந்த சத்து தேவை.. வைட்டமின் பி12ல் இவ்வளவு நன்மைகளா? | Vitamin B12 Health Benefits In Tamil

எனவே, இயற்கையான முறையில் வைட்டமின் பி12ஐ போதுமான அளவு உட்கொள்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

இரத்த சோகை

அடுத்த அப்பத்தாவாக உருவெடுக்கும் முக்கிய பிரபலம்.. ப்ரோமோவில் சிக்கிய காட்சி

அடுத்த அப்பத்தாவாக உருவெடுக்கும் முக்கிய பிரபலம்.. ப்ரோமோவில் சிக்கிய காட்சி

மனித உடலில் இரத்த ஓட்டத்தின் இயக்கம் சீராக இருக்க வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. பி12 உடலில் இல்லாத போது, ​​அது சாதாரண இரத்த சிவப்பணுக்களின் தொகுப்பைக் குறைக்கிறது. இதனால் “ இரத்த சோகை” நோய் ஏற்படுகிறது.

இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் சென்று சேர்வதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.

மூளை சுறுசுறுப்பிற்கு இந்த சத்து தேவை.. வைட்டமின் பி12ல் இவ்வளவு நன்மைகளா? | Vitamin B12 Health Benefits In Tamil

வைட்டமின் பி12 நன்மைகள்

1. மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக செயற்பட வைக்கின்றது.

2. உடலின் பிறவிக் குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

3. டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் ஒழுங்குமுறைக்கு உதவுகிறது.


4. மாகுலர் சிதைவிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.

5. தெளிவாக சிந்திக்கும் ஆற்றலை மனிதர்களுக்கு கொடுக்கின்றது.

வைட்டமின் பி12 உள்ள காய்கறிகள்

என்னுடைய வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்.. ஒரு சில வார்த்தைகளால் 20 வருட அனுபவத்தை பகிர்ந்த நயன்தாரா

என்னுடைய வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்.. ஒரு சில வார்த்தைகளால் 20 வருட அனுபவத்தை பகிர்ந்த நயன்தாரா

1. பீட்ரூட்டில் பி12, தாதுக்கள், கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இதனால் உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது.

2. உருளைக்கிழங்கில் பொட்டாசியம், உப்பு மற்றும் வைட்டமின்கள் பி12, ஏ மற்றும் டி உள்ளது. அத்துடன் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் அதிகமாக உள்ளன.

மூளை சுறுசுறுப்பிற்கு இந்த சத்து தேவை.. வைட்டமின் பி12ல் இவ்வளவு நன்மைகளா? | Vitamin B12 Health Benefits In Tamil

3. ஸ்குவாஷில் (பட்டர்நட்) தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். இவற்றை தாண்டி அதிக அளவு வைட்டமின் பி12 உள்ளது.

4. காளான் ஒரு வகை பூஞ்சை உணவாக பார்க்கப்படுகின்றது. இதில் வைட்டமின் பி12, இயற்கையான வைட்டமின் டி, புரதம், கால்சியம் மற்றும் தாமிரம், நியாசின், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன.        


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?