முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 794 புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடந்து வந்த பாதை | நெஞ்சை உருக்கும் சோகம் | ...


தலைவர் பிரபாகரனை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! மனம் துறந்தார் சீமான்

தலைவர் பிரபாகரனை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! மனம் துறந்தார் சீமான் | Vijayakanth Passed The Way Funeral Live
 By pavan 11 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அதி உயர் பற்றுக் கொண்டு தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவால் நேற்றையதினம் உயிரிழந்த பிரபல தென்னிந்திய நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கலைஞர் கருணாநிதி

தொடர்ந்தும் தெரிவிக்கையில், திரையுலகில் தன்னுடைய புரட்சிகரமான நடிப்பினால், கலைஞர் கருணாநிதியால் புரட்சிக் கலைஞர் என்று விஜயகாந்த் கௌரவிக்கப்பட்டார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது, கேப்டன் விஜயகாந்திற்கு இருந்த பற்றின் காரணமாக அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டு கேப்டன் பிரபாகரன் என்று தன்னுடைய 100ஆவது படத்திற்கு பெயர் வைத்தார். அந்த படம் மாபெரும் வெற்றியீட்டியது.

தன்னுடைய இரசிகர்களால் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது இந்தியாவின் செயற்பாடு

சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது இந்தியாவின் செயற்பாடு

பாரிய போராட்டம்

அவர் ஒரு சிறந்த போராளி என்பதற்கு சான்று, தமிழீழ மண்ணில் தமிழ் மக்கள் துயருற்று நின்ற காலத்தில் அவரே தலைமையேற்று பெரும் படையைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்ததையும், காவேரி நதி நீர் எமக்கு மறுக்கப்பட்டபோதும் படைகளைத் திரட்டி அவர் பாரிய போராட்டம் மேற்கொண்டதையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

தலைவர் பிரபாகரனை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! மனம் துறந்தார் சீமான் | Vijayakanth Passed The Way Funeral Live

பசியை உணர்ந்தவர், பட்டிணிக் கிடந்தவர், ஆனால் அவரால் பசியாறியவர்கள் ஆயிரக்கணக்கானோர். அவர் அதிகம் படிக்கவில்லை, ஆனால் அவரால் படித்து மேன்மையடைந்தவர்கள் இங்கு ஏராளம் என குறிப்பிட்டார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?