முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 939 விவத்தில்தாய் - மகன் பரிதாபமாக உயிரிழப்பு!

கொழும்பில் பெரும் சோக சம்பவம்: தாய் - மகன் பரிதாபமாக உயிரிழப்பு! கொழும்பில் உள்ள பகுதியொன்றில் மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கடுவெல பிரதேசத்தில் இன்றைய தினம் (22-06-2023) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் பெரும் சோக சம்பவம்: தாய் - மகன் பரிதாபமாக உயிரிழப்பு! | Mother And Son Death In Colombo Electric Shock மேலும் இந்த சம்பவத்தில் 45 வயதுடைய தாயாரும், 22 வயதுடைய மூத்த மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டில் பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியை மூத்த மகன் திருத்திக் கொண்டிருக்கும் போது தாயார் அருகில் இருந்துள்ளார். கொழும்பில் பெரும் சோக சம்பவம்: தாய் - மகன் பரிதாபமாக உயிரிழப்பு! | Mother And Son Death In Colombo Electric Shock இதன்போது மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளனர். தந்தையும், இளைய மகனும் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தமையால் இந்த அனர்த்தத்தில் அவர்கள் சிக்கவில்லை. இருப்பினும், வீட்டுக்கு வந்து சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த 48 வயதுடைய தந்தை வைத்தியசாலையில்

d 938 வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பல்

வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பல் -தேடுதல் நிறைவு என அறிவிப்பு(முதலாம் இணைப்பு) டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள், நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் இருந்த போது அழுத்தம் காரணமாக பயங்கரமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் டைட்டானிக் கப்பல் சுற்றுலா தொடர்பாக காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் குறித்த சர்வதேச தேடல் தற்போது கடுமையான சூழ்நிலையில் நிறைவு பெறுகிறது எனவும் தெரிவித்துள்ளார். காணாமற்போன ரைட்டன் கலம் - சற்றுமுன்னர் அமெரிக்க கடற்படை வெளியிட்ட அறிவிப்பு ரைற்ரானிக்(Titanic) கப்பலை பார்வையிட 5 பேருடன் கடலின் அடிக்கு சென்ற ரைட்டன் submarine இன் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொரு

d 937 மக்களைப்பாதுகாற்க தகுதியற்றதாகக்கருதப்படும் சிங்களக்கைக்கூலிகள்?

பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் உயிரிழந்த பெண்: வெளியான அதிர்ச்சி உண்மைகள்! வெலிக்கடை பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த ஆர்.ராஜகுமாரியின் மரணம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (21-06-2023) உத்தரவிட்டுள்ளது. பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் உயிரிழந்த பெண்: வெளியான அதிர்ச்சி உண்மைகள்! | Woman Died Custody Police Station Welikada Turth இச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த அறிக்கையை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் ஹர்ஷன கெகுனவல உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாாிகளின் வழிகாட்டலில் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஸ் என்ற நபர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் இராஜகுமாரி பொலிஸ்

d936 மேற்கத்தைய நாடுகளிற்கு கட்டுப்பட மறுக்கும் சிங்கள வெறியர்கள்?

சதாம்குசேனிற்கு என்ன நடந்தது என்பதை வெறியர்கள் பின்நோக்கிப்பார்க்க வேண்டும்? ஐ.நா பொறிமுறையை மீண்டும் நிராகரித்த சிறிலங்கா ஐ.நா தீர்மானங்களின் கீழ் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை முற்றுமுழுவதாக நிராகரிப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது பரந்துபட்ட அளவில் சட்ட மற்றும் அரசியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என இன்றைய ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் சுட்டிக்காட்டியுள்ள சிறிலங்கா அரச பிரதிநிதி, அரசியலமைப்புக்கு உட்பட்டே பொறுப்புகூறல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என வலியுறுத்தியுள்ளார். பொறுப்புகூறலுக்கான நடவடிக்கை ஐ.நா பொறிமுறையை மீண்டும் நிராகரித்த சிறிலங்கா | External Mechanism Accountability Un Sri Lanka சிறிலங்காவுக்கு ஐ.நா ஆணையாளர் கடும் செய்தி மேலும் உரையாற்றிய அவர், தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு மத்தியிலும் அரசியலமைப்புக்கு உட்பட்டு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலுக்கான நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்திவருகின்றது. சர்வதேச

d 935 பிரான்ஸ் தலைநகரில் வெடிப்பு சம்பவம் - 24 பேர் படுகாயம்

பிரான்ஸ் தலைநகரில் வெடிப்பு சம்பவம் - 24 பேர் படுகாயம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பிரான்ஸ் தலைநகரின் ஐந்தாவது வட்டாரத்தில் Rue Saint-Jacques இல் உள்ள Val de Grâce தேவாலயத்திற்கு அடுத்துள்ள கட்டடத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று புதன்கிழமை மாலை ஐந்து மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் இது காஸ் சிலிண்டரினால் ஏற்பட்ட சம்பவம் எனவும் இதனால் பல கட்டடங்கள் தீப்பிடித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். 277 rue Saint-Jacques இல் பாரிஸ் அமெரிக்கன் அகாடமி என்ற பேஷன் மற்றும் டிசைனிங் பள்ளியை உள்ளடக்கிய கட்டடத்திற்குள் வெடிப்பு நிகழ்ந்ததாக பாரிஸ் காவல்துறைத் தலைவர் லாரன்ட் நுனேஸ் கூறினார். தீ கட்டுக்குள் பிரான்ஸ் தலைநகரில் வெடிப்பு சம்பவம் - 24 பேர் படுகாயம் | Explosion Paris France காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய

d 934 தமிழீழப்பகுதியில் தொடரும் தனிநபர்தற்கொலைகள்?

தமிழர் பகுதியில் அதிர்ச்சி ; மாப்பிள்ளையின் வயதை கேட்டு 23 வயது யுவதி விபரீத முடிவு! பெற்றோர் திருமண ஏற்பட்டுகளை முன்னெடுத்த நிலையில் மாப்பிள்ளை பிடிக்காததால் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருகோணமலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இருபத்தி மூன்று வயதுடைய யுவதியே தன்னுயிரை மாய்துள்ளதாக த பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழர் பகுதியில் அதிர்ச்சி ; மாப்பிள்ளையின் வயதை கேட்டு 23 வயது யுவதி விபரீத முடிவு! | Groom Is 15 Years Older A 23 Year Old Girl Death யுவதியை விட பதினைந்து வயது மூத்த ஒருவரை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகளை முன்னெடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதனை விரும்பாத யுவதி தற்கொலை செய்து கொண்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

d 933 தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்க இராணுவம் மறுப்பு..!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதி யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. குறிப்பாக பிரபாகரனின் மரபணு (DNA) பரிசோதனை, பிரேத பரிசோதனை அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருப்பதாக குற்றஞ்சுமத்தப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்க இராணுவம் மறுப்பு..! | Post Mortem Report Of Leader Prabhakaran இதனைக் காரணங்கட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அதனை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இவ்வாறான நிலையில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன கோரியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, DNA பரிச