கொழும்பில் பெரும் சோக சம்பவம்: தாய் - மகன் பரிதாபமாக உயிரிழப்பு! கொழும்பில் உள்ள பகுதியொன்றில் மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கடுவெல பிரதேசத்தில் இன்றைய தினம் (22-06-2023) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் பெரும் சோக சம்பவம்: தாய் - மகன் பரிதாபமாக உயிரிழப்பு! | Mother And Son Death In Colombo Electric Shock மேலும் இந்த சம்பவத்தில் 45 வயதுடைய தாயாரும், 22 வயதுடைய மூத்த மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டில் பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியை மூத்த மகன் திருத்திக் கொண்டிருக்கும் போது தாயார் அருகில் இருந்துள்ளார். கொழும்பில் பெரும் சோக சம்பவம்: தாய் - மகன் பரிதாபமாக உயிரிழப்பு! | Mother And Son Death In Colombo Electric Shock இதன்போது மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளனர். தந்தையும், இளைய மகனும் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தமையால் இந்த அனர்த்தத்தில் அவர்கள் சிக்கவில்லை. இருப்பினும், வீட்டுக்கு வந்து சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த 48 வயதுடைய தந்தை வைத்தியசாலையில்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********