முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 935 பிரான்ஸ் தலைநகரில் வெடிப்பு சம்பவம் - 24 பேர் படுகாயம்

பிரான்ஸ் தலைநகரில் வெடிப்பு சம்பவம் - 24 பேர் படுகாயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பிரான்ஸ் தலைநகரின் ஐந்தாவது வட்டாரத்தில் Rue Saint-Jacques இல் உள்ள Val de Grâce தேவாலயத்திற்கு அடுத்துள்ள கட்டடத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று புதன்கிழமை மாலை ஐந்து மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் இது காஸ் சிலிண்டரினால் ஏற்பட்ட சம்பவம் எனவும் இதனால் பல கட்டடங்கள் தீப்பிடித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
277 rue Saint-Jacques இல் பாரிஸ் அமெரிக்கன் அகாடமி என்ற பேஷன் மற்றும் டிசைனிங் பள்ளியை உள்ளடக்கிய கட்டடத்திற்குள் வெடிப்பு நிகழ்ந்ததாக பாரிஸ் காவல்துறைத் தலைவர் லாரன்ட் நுனேஸ் கூறினார். தீ கட்டுக்குள் பிரான்ஸ் தலைநகரில் வெடிப்பு சம்பவம் - 24 பேர் படுகாயம் | Explosion Paris France காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியாது என்று பாரிஸ் வழக்கறிஞர் கூறினார். உள்ளூர் நேரப்படி மாலை 6.45 மணியளவில், தீ கட்டுக்குள் உள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?