முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 941 அவுஸ்திரேலிவில் அயல் நாட்டவர்களிற்கு லொற்றறி அடிப்பது என்றால் அது கடவுளால் தரப்பட்ட பணமாகவே பார்க்க முடியும் என அதில் வேலை செய்பவர்கள் குறிப்பிடுகின்றார்கள்,

முதலில் 4 முறை கொம்பியூட்டறில் ஓடிப்பார்ப்பார்களாம் அது அயல் நாட்டவர்களுற்கு அப்பணம் விழவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அதைவெளியிடுவார்களாம், 15 வருடங்களிற்கு முன்னர் இலங்கை மட்டடக்களப்பை சேர்ந்த ஒரு பையனிற்கு 23 மில்லியன் அடித்தது அதுதான் கடசிப் பணமகக்கருதப்படுகின்றது,
அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவான இரண்டாவது பெரிய லொத்தர் வெற்றி! அவுஸ்திரேலியாவில் நடந்த லொத்தர் சீட்டிழுப்பில் நபர் ஒருவர் மாபெரும் தொகையினை வெற்றி பெற்றுள்ளார். குறித்த லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை குறித்த நபர் வென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவாகியுள்ள இரண்டாவது பெரிய லொத்தர் வெற்றி எனக் கூறப்படுகின்றது. முதல் விருப்பம் அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவான இரண்டாவது பெரிய லொத்தர் வெற்றி! | Lottery Winners Lucky Draw Australia Citizen சிட்னியில் வசிக்கும் நபர் ஒருவர் அந்நாட்டின் பவர்பால் (Powerball) லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர் பெறுமதியான முதலாவது பரிசை வெற்றி கொண்டுள்ளார். இது தொடர்பில் வெற்றியாளரிடம் கேட்டபோது, இந்த பணத்தில் வீடு வாங்குவதே தனது முதல் விருப்பம் எனக் கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?