முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d917 மன அழுத்தம் காரணமாக சாவடைந்த தமிழ் இளைஞன்?

இப்படியான தவறான சிந்தனைகளை எவரும் நினைத்துக் கூட பார்க்க வேண்டாம்,
தாயுடன் முரண்பாடு: தற்கொலை செய்த மகன் - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட றொட்பானா பகுதியில் தாயை தாக்கி விட்டு மகன் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று(15) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கணேசன் கேதீஸ்வரன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பத்து வருடங்களுக்கு முன்னர் மனைவியை பிரிந்து தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இவரது சகோதரி தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ளார்.
தாயுடன் முரண்பாடு தாயுடன் முரண்பாடு: தற்கொலை செய்த மகன் - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம் | Suside Police Investigating Srilanka இந்த நிலையில் நேற்று முன்தினம் தாயாருடன் முரண்பட்டதை தொடர்ந்து தாயை தாக்கியுள்ளார். இதனால் தாய் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். கொழும்பில் இருந்து மகள் நேற்று அதிகாலை விடுமுறையில் வந்து இருவரும் வீட்டிற்கு சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் காணப்பட்டது. இது தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?