முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 944 80 வீதமான மனிதர்கள் சாவடையும் நோய் இதுதான்?

நெஞ்சிலிருக்கும் ஒட்டு மொத்த சளியையும் வெளியேற்றும் மிளகு கஷாயம்
பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி தும்பல், இருமல் ஆகிய பிரச்சினைகள் வந்துவிடும். இதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல முடியாது, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு கசாயம், ரசம், டீ ஆகிய மருந்துவ குணமிக்க உணவுகளை எடுத்து கொள்ளலாம். அந்தவகையில், ஒட்டு மொத்த சளியையும் முறிக்கும் கசாயம் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம். நெஞ்சிலிருக்கும் ஒட்டு மொத்த சளியையும் வெளியேற்றும் மிளகு கஷாயம் | Black Pepper Kashayam Recipe
தேவையான பொருட்கள் கருப்பு மிளகு - 1/4 கப் துளசி - 10 இலைகள் பனை வெல்லம் - 2 தண்ணீர் - 2 கப் கசாயம் செய்வது எப்படி? நெஞ்சிலிருக்கும் ஒட்டு மொத்த சளியையும் வெளியேற்றும் மிளகு கஷாயம் | Black Pepper Kashayam Recipe முதலில் ஒரு கடாயை வைத்து சூடானதும், அதில், மிளகுகளை போட்டு வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து உரலில் போட்டு நன்றாக இடித்து கொள்ளவும். அடுப்பில் இன்னொரு பாத்திரத்தை வைத்து தேவையானளவு தண்ணீரை ஊற்றி இடித்த மிளகு, வெல்லம், துளசி இலை சேத்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். சரியாக 15 நிமிடங்கள் ஆனதும் வடிகட்டி வெது வெதுப்பாக வந்ததும் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் சளி, இருமல், தொண்டை வலி நீங்கும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?