முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 964 நாளிற்கு நாள் அதிகரிக்கும் புதிய கண்டுபிடிப்புக்கள்,

 


சிறுநீரைக் கொண்டு நாசா விஞ்ஞானிகள் நிகழ்த்திய புதிய சாதனை..!

 By Pakirathan 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

மனித தேவைகளுக்கு ஏற்ப உலகளவில் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது.

அந்தவகையில், குடிநீருக்கான மக்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை சேமிப்பதற்கும், சிக்கனமாக பயன்படுத்தவும் பல முயற்சிகள் உலகளவில் எடுக்கப்படுகின்றன.

இந்தநிலையில், சிறுநீர் மற்றும் வியர்வையை குடிநீராக மாற்றி புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

புதிய சாதனை

சிறுநீரைக் கொண்டு நாசா விஞ்ஞானிகள் நிகழ்த்திய புதிய சாதனை..! | Nasa Innovated Drinking Water By Recycling Urine

சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையை குடிநீராக மாற்றி நாசா புதிய சாதனை படைத்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சராசரியாக ஒரு நபருக்கு மூன்று லீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

அதற்கு ஏற்ப போதிய தண்ணீர் வழங்குவதில் சிக்கல் காணப்பட்டதால், இதனை சரி செய்ய நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை உள்ளிட்ட கழிவுகளை குடிநீராக மாற்றும் பணியில் நாசா விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?