முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 905 உலகில் முதல் 5 பணக்கார நாடுகள் - முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா.

உலகில் பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.
பணக்கார நாடுகளில் மக்கள் செல்வத்தில் மிதக்க, ஏழை நாடுகளில் மக்கள் இரண்டு வேளை உணவுக்காக கூட ஏங்கி தவிக்கிறார்கள். இந்த நிலையில் உலகின் பணக்கார நாடுகள் எவை என்பதையும் ஏன் அவை பணக்கார நாடுகள் என்பதையும் பார்க்கலாம். முதலிடத்தில் அயர்லாந்து உலகில் முதல் 5 பணக்கார நாடுகள் - முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா...! | Worlds Most Richest Country In 2023 2023 ஆம் ஆண்டை பொறுத்தவரை பணக்கார நாடுகளின் பட்டியலில் அயர்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. அளவில் சிறிய நாடாக கருதப்படும் அயர்லாந்து உலக அளவில் வளமான நாடாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்டின் குறைவான மக்கள் தொகையும், பொருளாதார நிலைத்தன்மையும் இந்த சாதனைக்கு காரணம். உலகில் பணக்காரர்கள் நிறைய பேர் இங்கே முதலீடு செய்திருக்கிறார்கள். அடுத்த இடத்தில் லக்சம்பர்க் உலகில் முதல் 5 பணக்கார நாடுகள் - முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா...! | Worlds Most Richest Country In 2023
உலகில் பணக்கார நாடுகளில் அடுத்த இடத்தில் இருப்பது லக்சம்பர்க். இந்த நாட்டுக்கும் அயர்லாந்துக்கும் மிக சிறிதளவே வித்தியாசம். மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது தனி நபர் வருமானத்தில் அயர்லாந்தை விட முன்னணியில் இருக்கிறது. இந்த நாட்டில் ஆண்டு சராசரி தனி நபர் வருமானம் இந்திய மதிப்பில் ரூ.73 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. மேலும் இங்கு ஒருவர் தினமும் சராசரியாக ரூ.20,000 சம்பாதிக்கிறார். மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர்
உலகில் முதல் 5 பணக்கார நாடுகள் - முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா...! | Worlds Most Richest Country In 2023 அடுத்த இடத்தில் இருப்பது சிங்கப்பூர். இந்த தீவின் மக்கள் தொகை 59.81 லட்சம். பல ஆண்டுகளாக இந்த நாட்டில் முதலீடுகள் செய்வது, வர்த்தகம் என முதலிடத்தில் இருந்துவருகிறது. இங்கே ஒரு ஆண்டின் சராசரி தனி நபர் வருமானம் இந்திய மதிப்பில் ரூ. 53 லட்சம். மேலும் இந்த நாட்டில் ஒருவர் தினமும் சராசரியாக ரூ.14,000 சம்பாதிக்கிறார். அடுத்த இடத்தில் கட்டார் உலகில் முதல் 5 பணக்கார நாடுகள் - முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா...! | Worlds Most Richest Country In 2023 சிங்கப்பூருக்கு அடுத்த இடத்தில் கட்டார் இருக்கிறது. இந்த நாட்டின் மனித வளர்ச்சிக் குறியீடு 0.855 என்ற அளவில் உள்ளது. இதன் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபை கட்டாரை மிகவும் வளர்ந்த பொருளாதார நாடு என்று குறிப்பிடுகிறது. இந்த நாட்டின் சராசரி தனி நபர் வருமானம் இந்திய மதிப்பில் ரூ. 51 லட்சம் ஆகும். அதிக அளவில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரி வாயு ஆகியவை இந்த நாட்டின் முக்கிய சொத்தாக கருதப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?