முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 961 பெண்போராளிகளின் மனித எச்சங்கள் பச்சை சீருடைகளுடன் மீட்பு

இறுதி சுத்தத்தின் போது ஆயிரக்கானக்கான பெண் போராளிகளை பலத்காரம் செய்தபின் வேறு வேறு இடங்களில் அடக்கம் செய்தனர் அல்லது எரித்தனர் சிங்கள வெறியர்கள் என்பதை நாம் அறிதோம் அல்வா? அதின் பக்கங்கள்தான் இவை,
முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மத்தி பகுதியில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பை மேற்கொள்ளும் வகையில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தை தோண்டியுள்ளார்கள். அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் பெண்போராளிகளின் மனித எச்சங்கள் பச்சை சீருடைகளுடன் மீட்பு | Recovery Of Human Remains Of Feminists
இதன்போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து கொக்கிளாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் பெண்போராளிகளின் மனித எச்சங்கள் பச்சை சீருடைகளுடன் மீட்பு | Recovery Of Human Remains Of Feminists இது பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுகின்றன. பெண்களின் மேலாடை பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காணப்பட்டுள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?