நம்ம ஜனனியா இது? மேக்கப் லுக்கில் தென்னிந்திய நடிகைகளை தெறிக்க விட்ட பிக்பாஸ் பிரபலம்!
இலங்கை பெண் ஜனனி மேக்கப்பில் தென்னிந்திய நடிகைகளை தெறிக்கவிடும் அளவில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
மீடியா பயணம்
இலங்கையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் தான் ஜனனி. இவருக்கு தற்போது 22 வயது ஆகின்றது.
மேலும் இலங்கையில் தனியார் மீடியாவில் சாதாரண தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
நம்ம ஜனனியா இது? மேக்கப் லுக்கில் தென்னிந்திய நடிகைகளை தெறிக்க விட்ட பிக்பாஸ் பிரபலம்! | Biggboss Janani Viral Photo
இவர் இலங்கையில் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் செய்து வந்தார்.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 ற்கு முக்கிய போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட ஜனனி தற்போது விஜயுடன் லியோ படத்தில் நடிக்கும் அளவிற்கு பிரபல்யமடைந்து விட்டார்.
நம்ம ஜனனியா இது? மேக்கப் லுக்கில் தென்னிந்திய நடிகைகளை தெறிக்க விட்ட பிக்பாஸ் பிரபலம்! | Biggboss Janani Viral Photo
ஆளை மயக்கும் அந்தவொரு புகைப்படம்
இந்த நிலையில் ஜனனி தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஆல்பம் பாடல் என பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரின் புகைப்படங்கள் நாளுக்கு நாள் வித்தியாசம் வித்தியாசமாக இருக்கின்றன.
நம்ம ஜனனியா இது? மேக்கப் லுக்கில் தென்னிந்திய நடிகைகளை தெறிக்க விட்ட பிக்பாஸ் பிரபலம்! | Biggboss Janani Viral Photo
அந்த வகையில் புதிய புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தென்னிந்திய நடிகைகளை விட அழகாக இருக்கிறார். ஜனனி காலப்போக்கில் தென்னிந்திய நடிகைகளுக்கு டப் கொடுப்பார் என ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்