முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 891 முப்பது வருட போராட்டம் தமிழருக்கு கற்றுத் தந்த பாடம்

முப்பது வருட போராட்டம் தமிழருக்கு கற்றுத் தந்த பாடம்
இலங்கையில் பௌத்த மதத்திற்கு எதிராக எவர் இன்று பேசினாலும் பௌத்த மதத்தை சார்ந்தோர் துள்ளிக்குதிப்பதுவும் நீதிமன்றங்களில் வழக்குகளை போடுவதும் என்றாகி விட்டது. தற்போது இலங்கையில் இரண்டு பெயர்கள் இன்று பேசுபொருளாக மாறிவிட்டன.ஒன்று போதகர் ஜெரோமி பெர்னாண்டோ மற்றயவர் நதாஸா எதிரிசூரிய.முதலாமவர் டுபாயில் மற்றயவர் விளக்கமறியலில். மற்றயவரின் மதத்தை புண்படுத்தினார்கள் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. நல்லது.ஆனால் இதை ஏன் மற்றய மதத்தவர் விடயத்தில் பௌத்த மதத்தை கடைப்பிடிப்பவர்கள் பின்பற்ற தவறுகின்றனர். குறிப்பாக தமிழர் நிலப்பரப்பில் வானளாவ உயரும் விகாரைகள் அதுவும் அத்துமீறி அடாத்தாக பிடித்த தனியார் காணிகளில்.இதை தட்டி கேட்டால் படையை கொண்டு மூர்க்கமாக அடக்கும் செயற்பாடு. முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழரின் வாழ்விடங்களில் அடாத்தாக நீதிமன்ற தடையையும் மீறி கட்டப்படும் விகாரை.யாழ்ப்பாணத்தின் வலிவடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் காணிகளை பிடித்து இராணுவத்தினரால் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு விகாரைகள். முப்பது வருட போராட்டம் தமிழருக்கு கற்றுத் தந்த பாடம் என்னவென்றால் சிங்கள பேரினவாதம் அதன் குணாதிசயங்களில் இருந்து மாறப் போவதில்லை என்பதுதான். அப்படியென்றால் ஆயுத வழியில் பெறமுடியாமற்போன தமிழரின் உரிமையை மாற்றவே முடியாத சிங்கள பேரினவாதிகளின் அடிப்டை சித்தாந்தத்திலிருந்து அகிம்சை வழியில் சாதிப்பது சாத்தியமா? என்னவோ போங்கள் காதுகளுக்கு நல்லிணக்கம் என்ற வார்த்தையை கேட்க மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?