முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 914 மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தொட்டுக்கூடபார்க்க வேண்டாம்?

இந்த வியாதியுள்ளவர்கள் மஞ்சளை தொட்டுக் கூட பாக்க கூடாதாம்...! ஏன் தெரியுமா?
நாம் வீட்டில் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு மருத்துவப் பொருள் தான் மஞ்சள். இது சமையலுக்கு மட்டுமல்ல வீடுகளில் நடக்கும் அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் இந்த மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளின் நன்மைகள் இந்த வியாதியுள்ளவர்கள் மஞ்சளை பயன்படுத்தக் கூடாது மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது உடலின் ஆக்ஸிஜனேற்ற திறனை மஞ்சள் அதிகரிக்கும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும் இரப்பை தொடர்பான பிரச்சினைகளை சரி செய்யும் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் புற்றுநோய் பிரச்சினைகளை கூட சரி செய்ய பயன்படும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு உதவும் வலி மற்றும் சரும அரிப்பு நீங்கவும் மஞ்சள் பயன்படும் இப்படி பல நன்மைகளை கொண்டுள்ள இந்த மஞ்சளை இந்த நோய் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடவே கூடாதாம்.
மஞ்சளைப் பயன்படுத்தக் கூடாதவர்கள் இந்த வியாதியுள்ளவர்கள் மஞ்சளை பயன்படுத்தக் கூடாது நீரிழிவு நோயாளர்கள் சக்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் இந்த நோயாளிகள் மஞ்சளை அதிகம் உட்கொள்வதால் ரத்தத்தின் அளவு குறைய ஆரம்பித்து விடும் அதனால் உணவில் அளவாக மஞ்சள் சேர்த்துக் கொள்வது நல்லது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை உட்கொண்டால் உடல்நிலை மோசமாகி விடும் அதனால் மஞ்சளை தொடாமல் இருப்பதே நல்லது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?