அதைக்கண்காணித்து பறித்து எடுப்பதில் ஆர்வம் காட்டும் சிங்கள வெறியர்கள்,
முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைது!
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை முல்லைத்தீவு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் புதையல் தோண்டுவதற்காக சாரய போத்தல்கள் மற்றும் பூசைக்குரிய பொருட்களுடன் மண்வெட்டி, சவல் என்பனவற்றை பயன்படுத்தி பூசை நடத்தி புதையல் தோண்ட முற்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைது! | Three Arrested Dig For Treasure In Mullaitivu
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவம் இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிசார் புதையல் தோண்ட முற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் மீட்ட பொலிஸார், சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.ஏண்டா நீர் மட்டும் வாறா? இந்தியா இராணுவத்தையும் உதவிக்குக் கூட்டிக்கொண்டுவாடா என ஐயர் கோவத்தை தீர்த்துள்ளார்,
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்