முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 908 கருனா கேப்பியின் உடைய சாவைவிட சம்மந்தனின் சாவை எதிர்பார்த்துக் கொண்டுயிருக்கும் தமிழீழ மக்கள்,

இனப்படுகொலை என்ற தீர்ப்பை இல்லாமல் செய்த பச்சத் துரோகி?இப்பொழுது சீற்றகாட்டுவது போல் நடக்கிறான்,இதற்கு பயப்பிடுவது போல் நடக்கும் ராஜபக்ச அதிகார மையம்
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுக்களின் போது, வழக்கத்துக்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது 90 ஆவது வயதில் அசாதாரணமாக சீற்றமடைந்தமை உற்று நோக்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை கையாளும் விடயத்தில் பொறுமையை இழந்து விட்டோம், தொடர்ந்தும் ஏமாறத் தயார் இல்லை என இரா. சம்பந்தன் சீற்றப்பட்டபோதும், அதேபோல உள்ளூரில் இதற்குரிய தீர்வை சிறிலங்கா அரசாங்கம் வழங்கத் தவறினால் அனைத்துலக சுயநிர்ணய சட்டத்தின் கீழ் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் ஒரு துருப்புச்சீட்டை அடித்த போதும், ரணில் விக்ரமசிங்க அதற்குரிய எதிர் வினைகளை முறையாக வெளிப்படுத்தவில்லை. மாறாக அடுத்த மாதம்(ஜூலை) இறுதிக்குள் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி முக்கியமான விடயங்களுக்கு தீர்வைக் காண்போம் என அவர் பதில் வழங்கியிருக்கிறார். அதற்கு பின்னரும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் முன்னேற்றங்கள் இல்லாவிட்டால் தன்னை குறை கூறிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கின்றார். அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பிடம் சிக்கியுள்ள காணிகளை தமிழ் மக்களுக்கு மீண்டும் வழங்கும் வகையில் சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் ஒருவர் தலைமையில் அமைக்கப்படும் பணிமனை ஒன்றுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகனை இணைப்பாளர் என்ற பொறுப்பில் அமர்த்திவிட்டால், பிரச்சினைகள் தீர்ந்து விடுமே என்ற கருத்தையும் அவர் பூடகமாக (கடந்த வாரம் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுடனான பேச்சின் போது) வெளிப்படுத்திக் கொண்டதான செய்திகள் கசிந்துள்ளன. மூக்கில் வியர்வை
சம்பந்தனின் சீற்றத்தால் ஆடிப்போன ராஜபக்ச அதிகார மையம் | Political Issue For The Tamil People Sri Lanka இதற்கிடையே, தமிழ் மக்களுக்கான தீர்வை சிறிலங்கா வழங்கத் தவறினால் அனைத்துலக சுயநிர்ணய சட்டமன்றத்தின் விடயத்தை இரா சம்பந்தன் தொட்டதும் ராஜபக்ச அதிகார மையத்திற்கு மூக்கில் வியர்வை வருகின்றது. இதனால் தான் தமிழ் கட்சிகள் அனைத்துலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் நாட்டை குழப்பிக் கொள்ளாமல், உள்நாட்டில் அரசுக்கு நிபந்தனைகளை விதிக்காமல் பேச்சுகளை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென மஹிந்த ராஜபக்ச கூறுகிறார். ரணில் விக்ரமசிங்க என்று சிறிலங்காவின் முதன்மை தலையாடியாக இருப்பது போல, நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்துடன் இல்லாமல் அதில் பெரும்பான்மை பலத்துடன் இரண்டு தடவைக்கு கொலுவிருந்தவர் மஹிந்த ராஜபக்ச. அவ்வாறாக சிறிலங்காவின் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்று பேச்சுகளை நடத்தினாலும் இறுதியில் தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதே மஹிந்த ராஜபக்ச தான் இப்போது அனைத்துலக நியமங்களின் படி தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரித்துக்கோரும் உரிமை இருப்பதாக பேசுபொருள் ஒன்று வந்தவுடன், தமிழர்கள் அனைத்துலக நிகழ்ச்சி நிரலில் நாட்டை குழப்புவதான விமர்சனத்தை முன்வைத்து சிங்கள மகா ஜனதாவுக்கும் ஒரு மறைமுகமான செய்தியை எறிய தலைப்படுகின்றார். ஆக மொத்தம், ராஜபக்சர்கள் இந்த மூக்கு வியர்வைக்கு மத்தியில் கடந்த மே தின உரையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படும் என தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க இப்போது அதனை இன்னும் முன்னகர்த்த தலைப்படுவதாக தெரிகின்றது தற்பாதுகாப்பு ஆயுதம் சம்பந்தனின் சீற்றத்தால் ஆடிப்போன ராஜபக்ச அதிகார மையம் | Political Issue For The Tamil People Sri Lanka இதனால் தான் அவர் அடுத்த மாத இறுதிக்குள் சில விடயங்களில் தீர்வைக் காண்போம் என கூறத் தலைப்படுகின்றார். இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கவின் நெற்றிக்கு நேரே இரா.சம்பந்தன் சீற்றத்தை வெளிப்படுத்தியதான நகர்வு கூட, சில உள்ளக சிக்கல்களுக்குரிய தற்பாதுகாப்பு ஆயுதமாகவும் நோக்கப்படக்கூடும். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டமை யாதார்த்தம். எதிர்வரும் தேர்தலில் தமிழரசுக் கட்சி கடுமையாக உரசப்படலாம் என்ற ஊகங்கள் உள்ளன. இதற்கிடையே, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய சிறிலங்காவின் நகர்வுகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சில ஆதாயங்களை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இரா. சம்பந்தன் தனது தற்காப்பு ஆயுதத்தை தொடுவதாக நோக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?