முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 948 சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் கொடுப்பவர்களுக்கு சம்மானம்!

சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் கொடுப்பவர்களுக்கு சம்மானம்!
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கண்டுபிடிக்க உதவும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கும் சன்மானத் தொகையை அதிகரிக்க பொலிஸ்மா அதிபர் தீர்மானித்துள்ளார். இந்த திட்டம் ஜூன் 25 முதல் ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த காலங்களில் பதிவாகிய சில குற்றச்செயல்கள் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் நாட்டில் புழக்கத்தில் இருப்பதைக் காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் கொடுப்பவர்களுக்கு சம்மானம்! | Those Who Inform About Illegal Firearms Summoned இந்த நிலைமை சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு தடையாக இருப்பதுடன் பொதுமக்கள் அச்சமின்றி வாழக்கூடிய அமைதியான சூழலை ஏற்படுத்துவதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள முழுமையான அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?