தமிழீழ புலிகளின் தலைவரை புகழ்ந்து தள்ளிய இந்திய நடிகை!
உலகளவில் உள்ள தமிழர்களுக்கு அடையாளம் தந்த தலைவர் பிரபாகரன், உலகின் மிகச் சிறந்த தலைவர் என இந்திய நடிகை கஸ்தூரி Kasthuri Shankar தெரிவித்துள்ளார்.
கனடாவில் இடம்பெற்ற Easy Entertaining Night -2023 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழீழ புலிகளின் தலைவரை புகழ்ந்து தள்ளிய இந்திய நடிகை! | Actress Kasthuri Shankar Praised The V Prabhakaran
அவர் மேலும் தெரிவித்ததாவது,
புலம்பெயர் தலைமுறைகளிடமே ஈழப் போராட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.
தலைவர் பிரபாகரனின் கனவை புலம்பெயர் தலைமுறைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
தமிழீழ புலிகளின் தலைவரை புகழ்ந்து தள்ளிய இந்திய நடிகை! | Actress Kasthuri Shankar Praised The V Prabhakaran
இதேவேளை குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
விளம்பரதாரர்களின் பங்களிப்பு, கலைநிகழ்வுகளின் சங்கம், மங்கலகரமான ஆரம்பம், உற்சாகமூட்டும் பேச்சுக்கள் இடம்பெற்றன.
தமிழீழ புலிகளின் தலைவரை புகழ்ந்து தள்ளிய இந்திய நடிகை! | Actress Kasthuri Shankar Praised The V Prabhakaran
நடிகை கஸ்தூரியின் சிறப்பு மிக்க பேச்சுடன் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
மேலும், நம்மாட்டு கலைஞர்களின் ஆளுமைகளை வெளிக்காட்டும் வகையில் பல நிகழ்வுகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காணொளி வழியாக கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்