முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 965 குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண் ஜனனி!

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண் ஜனனி!

 By Shankar 55 நிமிடங்கள் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சிகள் தான் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி.

பிக்பாஸ் சீசன் 6 யில் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண் ஜனனி போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண் ஜனனி! | Sri Lankan Janani Participated Cook With Comali

இதனையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஜனனி நடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண் ஜனனி! | Sri Lankan Janani Participated Cook With Comali

இவ்வாறான நிலையில் அதிக ரசிகர்களை கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இலங்கைப் பெண் ஜனனி கலந்துகொண்டு இருக்கும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?